visitors

Tuesday, June 8, 2010

அரைகுறை ஆண்டவனான கதை - 3

அரைகுறை ஆண்டவனான கதை - 3
----------------------------------






"To send men to the firing squad, judicial proof is unnecessary...These procedures are an archaic bourgeois detail. This is a revolution! And a revolutionary must become a cold killing machine motivated by pure hate. " --Ernesto 'Che' Guevara

"மரணதண்டனைக்கு ஒருவனை அனுப்ப சட்ட சாட்சியங்கள் தேவை இல்லை......இந்த வழிமுறைகள் எல்லாம் பழமையான பூர்ழுவாக்களின் விளக்கங்களாகும்! இது ஒரு புரட்சி! ஒரு புரட்சியாளன் கல் நெஞ்சத்துடன், வெறுப்பின் உந்தலால், கொலை செய்யும் இயந்திரமாகவேண்டும்!

இது இந்த புரட்சியாளரின் பல பொன்மொழிகளில் ஒன்று!! புரட்சி என்ற பெயரில் கொலைகளை ஞாயமாக்கும் ஒரு வன்முறை விரும்பிதான் இந்த சே!

“We must say here what is a well-known truth, which we have always expressed to the world: Shooting people yes, we have shoot people and will continuo to do so until it will be required”

வரைமுறை இல்லாமல் பலரை சுட்டுதள்ளியதைப்பற்றி உலகில் பல இடங்களில் கேள்வி எழுந்த பிறகு, சே கூறியது -
" நடந்தது எல்லோருக்கும் நன்றாக தெரிந்த உண்மை என்று சொல்லவேண்டும், அதை உலகிற்கு எப்பொழுதும் நாங்கள் சொல்லியதுதான்: மக்களை சுட்டது, ஆம், சுட்டோம், சுடுவோம், தேவைப்படும் வரை! "

"The peaceful road is eliminated and violence is inevitable. In order to achieve socialist regimes there will flow rivers of blood, the road to liberation should be continued even if it means the loss of millions of atomic victims "

அமைதி வழிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன, வன்முறை விடமுடியாத முறையாகிவிட்டது! சோஷலிச ஆட்சி முறை அமைக்கும் வழியில் ரத்த ஆறு ஓடினாலும், இது தொடரும்! கோடிக்கணக்கானவர்கள் அணுகுண்டினால் இறந்தாலும் கூட! - சோவியத் ரஷ்ய அணு குண்டுகள் கியூபாவில் இருந்த பொழுது மமதையுடன் சே பேசிய பேச்சுகள்! அமெரிக்காவின் மேல் அணு ஆயுதங்களை உபயோகிக்க மிக்க ஆர்வமாக இருந்தார், கியூபா நாடும் அதனுடன் அழிந்து போகும் என்ற ஒரு கவலையுமிலாமல் (அவர் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர்)

(மேலும் வரும்!)

2 comments:

வஜ்ரா said...

இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.

Exposing the Real Che Guevara: And the Useful Idiots Who Idolize Him

போன்றதொரு நல்ல புத்தகத்தை பரிந்துரைத்ததற்கு நன்றி.

Anonymous said...

Fantastic ! Continue to write on this fake.