visitors

Tuesday, November 16, 2010

பார்ப்பனீயம் பற்றிய சில அடிப்படைகள்

பார்ப்பனீயம் பற்றிய சில அடிப்படைகள்
-------------------------------------


ஒவ்வொரு பார்ப்பனரையும், மொத்த பார்பன சமூகத்தையும் வீடில்லாதவர்கள் என்றே சொல்லலாம்! பார்பனிய ஊடுருவல் எல்லா விதமான கட்டமைப்பிற்குள்ளும் புகுந்துவிடும், அதனை அழித்தும் விடும். ஒரு ஒட்டுண்ணியைப்போல அது புகுந்து இருப்பதை அழிக்கும். அதுவே பார்பனர்களின் நடைமுறை. ஒரு நாட்டினுள் காளான்களைப்போல வளர்ந்து அந்த நாட்டு மக்களின் ரத்ததினில் புகுந்து தொற்றிகொள்ளும்!

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்த ஒட்டுண்ணி சமுகமே பார்பன சமூகமாகும்! எல்லா மக்களும் எல்லா தேசங்களும் இவர்களுக்கு எதிராக இருந்தால்தான் இவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்!!

பார்ப்பனீயம் வாழ்ந்த இடங்களில் அவை எதையம் கட்டவில்லை, நிறுவவில்லை. இருப்பதைஎல்லாம் உரிந்து, கிழித்து அழித்து தன்னை மட்டும் நிரப்பிக்கொண்ட சமூகம்தான் பார்பனர்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலங்களாக இவர்கள் இந்த சமூகத்தில் அன்னியராக இருந்து கொண்டே நம்முடைய கலாச்சாரங்களை அழித்து, நம்முடைய உயர்வை தடுத்து, நம்முடைய சமூகத்தை சீரழித்தவர்கள். நம்முடைய சமூகத்திலுள் பார்ப்பனீயம் மிக நைச்சியமாக புகுந்து தன்னின் நரிகுணத்தால் நம்மை அடிமைபடுத்தி, தன்னை மட்டும் நிலைநாட்டும் வேலையை மட்டுமே செய்தது.

சரித்திரத்தை பார்த்தால் தெரியும், பார்பனர்களை பற்றி நம் முன்னோர்கள் சொன்னவை என்னவென்று. பார்பனன் என்பவன் ஒரு அழித்தல் பிரதிநிதி. தன்னை மட்டுமே வளர்த்துகொள்ளும் ஒரு அழுகிய சமூகம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

பார்ப்பனீயம் என்பது பொய்மையின் அடையாளம், தற்குறி நோக்கு மற்றும் அதிகார வர்கத்தின் மொத்த உருவம்!பல நூறு ஆண்டுகளாக இந்த பார்பனர்கள் நம் திராவிட நாட்டினுள் ஊடுருவி அநியாயம் மேல் அநியாங்களை செய்தார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள், எப்படியாவது ஏதாவது மாய்மாலங்கள் செய்து அதிகாரத்தை செலுத்த வேண்டும், மற்றவர்களை அடிமையாக வைக்க வேண்டுமென்பதே!

நம்மைப்போல நல்ல நாகரீகத்தை அடிப்படையாக கொண்டவர்கள் பல உன்னதமானவைகளை கட்டி அமைத்தார்கள். நாடுள்ளவர்கல்தான் அந்தமாதிரியான உன்னதத்தன்மையை அமைக்க முடியும். ஆனால் பார்பனர்களோ, அது எதுவும் இல்லாதவர்கள். வந்தேறிகளாக, பிச்சை காரர்களாக வந்தவர்கள் இவர்கள். உண்மையாக, அத்தகைய நாடில்லாத வந்தேறி பார்பனர்கள் எவ்விதமான நாகரீக உருவாக்குதலும் செய்யாத செய்யத்தெரியாத ஆதிவாசிகளே! இவர்களுக்கு பெருமையாக சொல்லிக்கொள்ள சரித்திரம் ஒன்றும் இல்லை, ஒன்றுமிலாத புராணங்களை தவிர! ஆனாலும் இன்றுவரை பார்பனரும் பார்பனீயம் வாழ்ந்து கொண்டிருப்பது தங்கள் உழைப்பினால் இல்லை, மாற்றானின் உழைப்பினால்தான்!

பார்ப்பனீயம் என்பது மண்ணின் மைந்தர்களின் செல்வங்களை கொள்ளை அடிக்கும் ஒரு திருடர் கூட்டமே, மேலும் மண்ணின் மைந்தர்களின் கலாசாரத்தை நசுக்கி தங்களின் ஒட்டுண்ணி முறையை பயன்படுத்தி அங்கே ஒட்டிக்கொள்ளும் திருடர்களே பார்பனர்கள்! பல ஆயிரம் வருடங்களாக இதே இரட்டை முகத்தை வைத்துக்கொண்டு கொட்டமடிக்கிறார்கள் பார்ப்பனர்கள்!

பல ஆயிரம் ஆண்டுகளாக பார்பனர்கள் நம் மக்களை ஏமாற்றி எல்லா செல்வங்களையும் வளங்களையும் அபகரித்தார்கள். வாழ்வின் எல்லா நல்லவைகளையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று வைத்துக்கொண்டு மற்றவர்களை ஒதிக்கினார்கள். அப்படி இருந்தும் பார்பனர்களை நாம் வதைக்கிறோம் என்று வாய்கூசாமல் சொல்லுகிறார்கள். அனால் நடந்ததோ, இந்த பார்பனர்களின் திருட்டுத்தனம்தான்!

இவ்வளவு நடந்த பின்னர் பாவப்பட்ட பார்பனன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

வரலாறு தெளிவாக சொல்லுகிறது பார்பனர்கள் வீடில்லா வந்தேறிகள் மட்டுமே, நிலையான இடமில்லா ஒட்டுண்ணிகள் மட்டுமே என்று. இன்றுவரை மண்ணின் மைந்தர்களான நமக்கு ஒரு சாபக்கேடாக இருப்பது பார்பனர்களே. ஒரு முறை பிறந்து வாழ மட்டுமே படைக்க பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அந்த ஒரு முறை கூட இருக்க வேண்டாம் என்று நாம் சொல்ல வேண்டிய நிலையில் மட்டுமே இருக்க தகுதி பெற்றவர்கள்!!!


-----..............ஒரிஜினல் கீழே...............................

Background: Hermann Esser was one Hitler’s early followers, and second perhaps only to Julius Streicher in crude Jew-baiting. The opening chapter of his 1939 book The Jewish World Plague gives a good example of his style. He finished this edition of the book in January 1939, two months after the anti-Semitic violence of 9 November 1938. Esser feels no sympathy. He suggests the Jews only got what they deserved. The rest of the book continues along similar lines. This is tough material to translate in a way that conveys the style of the original. The book was first published before 1933.

The source: Hermann Esser, Die jüdische Weltpest (Munich: Zentralverlag der NSDAP, 1939), pp. 9-12.


--------------------------------------------------------------------------------
The Jewish World Plague

by Hermann Esser
--------------------------------------------------------------------------------

Fundamentals of the Jewish Question

The treacherous murder of the young German diplomat Ernst vom Rath in the office of the German embassy in Paris on 7 November 1938 by a 17-year-old Jew named Herschel Grünspan is rightly viewed by the entire German people as a contemptible sneaky attack on Adolf Hitler’s new Greater Germany. Eighty million people were touched in the depth of their being; justified outrage erupted. According to their own figures, the Jews, who had been living very well among the German people for centuries, were worth a total of 8 billion marks. When the Reich government required them to pay a penalty of a billion marks, the Jewish-democratic world press howled as if Jews in National Socialist Germany were starving and going to the dogs

Each German reads with fury what foreign journalists, paid by and working for Jewish money, write about Germany’s domestic affairs.

Still, one is surprised that even today one occasionally finds citizens who feel sorry about the money the Jews had to pay, and who in their pubs or family conversations speak about the “poor Jews.” These attitudes prove that, despite constant National Socialist education about the Jewish world plague, there remains much to be done, particularly among the “intellectuals.”

The knowledge of the Jew must be brought to every attic and every corner of Greater Germany, the knowledge that the Jew was a world plague from the beginning, remained so for millennia, and will forever remain one.

Each Jew individually, and Jewry as a whole, is without a home. Jewry undermines every people and every state that it infiltrates. It feeds as a parasite and a culture-killing worm in the host people. It grows and grows like weeds in the state, the community, and the family and infests the blood of humanity everywhere.

In brief, that is the pestilential nature of Jewry, against which every people, every state, every nation must, should, and wants to defend itself if it does not want to be the victim of this bloody plague.

Wherever Jewry has appeared, it has never built anything. It has always and everywhere destroyed or torn down, sucking others dry to fill itself. From the days of the Romans to our day, Jewry in every century, in every people, was and remained a foreign body, a destroyer of real and ideal values, a denier of any upward progress, a plague for body and soul. It sneaks in through deceit and treachery, trickery and slyness, murder and assault, understanding how to establish itself.

Throughout history the poets and philosophers, the leaders of industry and science, the leading lights of art and culture, statesmen and economists whose blood was not infected by the Jews, have warned against the Jew in every century. They proclaimed openly and clearly what he is: the plague. From Tacitus to Schopenauer, from Giordano Bruno to Mommsen and Treitscke, the intellectual heroes of every age have called the Jew the demon of decay, the ferment of decomposition, as the misfortune of the peoples or of humanity. In the New Testament, the Jews were in Christ’s words the “sons of the Devil.”

Jewry is the embodiment of materialism, the epitome of sensuality, of greed, of dishonesty, of selfishness, of heartlessness, and the lust for power.

Over the centuries, Jewry has infiltrated every nation and every people, committing with crime after crime. Today it is on top, tomorrow at the bottom, without honor or a sense of honor. It has but one thing: a greedy lust for possession and power, for fame, for suppressing and enslaving the surrounding world. The cultured peoples, both today and in the past, create and build, proving their worth as the creators and advancers of culture. Jewry was and remains only the corrupter and destroyer of culture. Everything healthy and great is rooted only in the national. The foundation of a state and the fundamentals of a culture can only be national. Jewry can never be great, can never create culture, for it is not a people, but rather only a corrupt mixture of inferior desert tribes with no national life or longing, with no proud and famous past. Jewry has always lived from day to day, not from labor but amassing earthy treasures as its first goal. Even Abraham, Isaac and Jacob received this revelation upon leaving Egypt:

“I shall lead you to the land of your fathers and give you large and beautiful cities that you did not build, and houses full of things that you did not gather, and fallen trees that you did not cut, vineyards and olive groves that you did not plant, and you will eat and be satisfied (Deuteronomy 6:10ff.)

Just as the Jews conquered their “Promised” Land, so it has been with the Jews over the years down to this very day. They come as “foreigners,” as “beggars,” slinking and groveling, with false humility and dishonest respect. Once they have swindled their way to something, they become thieves and bloodsuckers, either openly or in secret. They turn into thieving and murderous Bolshevist hordes for their host peoples. That happens everywhere.

Jewry has shown itself to be the thief of the material possessions of the host peoples, as a destroyer of culture and as a parasite everywhere and in every way from the dim past through the present day. The double face of Judah grins through the millennia.

The Jew bewitches and exploits the gullible, the ignorant, the trusting. He reserves for himself all the advantages of Mammon and capitalism, wealth and treasures, all the joys and pleasures of life. Yet for 3,000 years the Jew has complained about oppression and persecution, about hatred and prejudice against him. But the Jewry has gathered and swindled the world’s money. The Jews are so oppressed and enslaved that around 17 million of them have gathered about 200 billion marks.

One can hardly speak and write about “poor” Jews.

The history of every age and nation proves, page by page and chapter by chapter, that Jewry always and everywhere has been a homeless racial mish-mash, a world plague. It has remained a world plague to this day and will remain a world plague for all eternity. That is its “chosenness” from all the peoples of the earth, a “chosenness” of destructive pestilence for the world and for mankind.


Die jüdische Weltpest (Munich: Zentralverlag der NSDAP, 1939), pp. 9-12.

Saturday, November 6, 2010

நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துக்களும் நம்ம ஊரு பார்பன வெறுப்பு எழுத்துக்களும்! - ஒரு மொழி பெயர்ப்பு!

நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துக்களும் நம்ம ஊரு பார்பன வெறுப்பு எழுத்துக்களும்!
-----------------------------------------------------------------------------
- ஒரு மொழி பெயர்ப்பு!
------------------------

என்னுடைய முந்தைய பதிவிற்கு பல ஹிட்டுகள் கிடைத்தது புரிகிறது (ஆனால் கமெண்டு வராது, ஓரிரண்டை தவிர). சில ஈமெயில்களும் வந்தன, எழுதப்பட்டதின் ஞாயத்தை பாராட்டி. இன்றைக்கு நேரம் கிடைத்ததால், இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு கண்டிப்பாக போடவேண்டும் என்று நினைத்திருந்தேன். கிடைத்தது கொஞ்சம் நேரம்.

முதலில் சொல்லிக்கொள்ள விரும்புவது, இங்கே நான் ஒரு சமுதாயத்தை நிந்தித்து எழுதியதைபோல பல பல பதிவுகள் வந்து விட்டன. இதை விட கொச்சையாக செமத்தியாக, கண்டபடி வந்திருக்கின்றது, வந்து கொண்டிருக்கிறது, வரும்! ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல.

கீழே உள்ள பதிவு, அதாவது "பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்" உண்மையாக நான் எழுதியது இல்லை. சொல்லப்போனால், அது தமிழில் எழுதப்பட்டதே இல்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், இது பார்ப்பனரை பற்றி எழுதப்பட்டதே அல்ல. என்ன குழும்புகிறதா? ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு யூதர்கள் என்பதை எடுத்து பார்பனர் என்று போட்டு, சில மாற்றங்களை மட்டும் செய்து (அதாவது மைய கருத்து மாறாமல்) தமிழாக்கமும் செய்தேன். அவ்வளவுதான்!

குழப்பம் தெளிவடைய கீழே இருப்பதை கவனமாக படியுங்கள்!

-------------------------------------
German (NAZI) Propaganda Archive
-------------------------------------

Background: The Nazis were always worried about those Germans who did not accept anti-Semitism. In this article from the party monthly for propagandists, the writer provides ten responses to the most common objections they encountered to Nazi anti-Semitic measures. These were arguments intended for everyday use in conversation with fellow citizens.

The source: Kurt Hilmar Eitzen, “Zehn Knüppel wider die Judenknechte,” Unser Wille und Weg (6) 1936, pp. 309-310.


--------------------------------------------------------------------------------

Ten Responses to Jewish Lackeys

by Kurt Hilmar Eitzen


--------------------------------------------------------------------------------

There are still Jewish lackeys today who attempt to disrupt our storm attack on the Jewish world rulers, trying to stop us or even cause us to fall. The following hints show how one can reply to these arguments by our opponents, or even turn their arguments against them.

Argument 1: “You say that religion is a private matter. But you fight against the Jewish religion!” Counterargument: “Actually, the Jewish religion is nothing other than a doctrine to preserve the Jewish race.” (Adolf Hitler). “In resisting all government attempts to nationalize them, the Jews build a state within the state (Count Helmuth von Moltke). “To call this state a ‘religion’ was one of the cleverest tricks ever invented.” (Adolf Hitler). “From this first lie that Jewry is a religion, not a race, further lies inevitably follow.” (Adolf Hitler).

Argument 2: “There are decent Jews, after all!” — Counterargument: “This little phrase ‘after all’ proves that they are rare exceptions of no significance to our battle against Jewry as a whole. But Martin Luther saw four hundred years ago that this “decency,” proven by charitable deeds done in as public a manner as possible, is nothing but a hidden cost of business, to repaid a thousand times by uneducated Germans. “Know, dear Christian, and have no doubts about it, that next to the Devil you have no more bitter, poisonous and determined enemy than a genuine Jew. . . If they do something good for you, it is not because they love you, but because they need room to live with us, so they have to do something. But their heart remains as I have said!”

Argument 3: “The Jew has better prices than the German businessman.” — Counterargument: Any crook can sell junk. Jewish crooks have driven thousands of German businessmen to bankruptcy with the glittering trash in their department store palaces. When someone does get good products more cheaply from the Jews than from Germans, it is only because the united Jewish firms force down prices from the manufacturers, which means reducing workers’ wages. He who has bought good products cheaply from the Jew should never forget that the curse of a German worker and the tears of his hungry children come with them!

Argument 4: “There are also ‘white Jews’ [i.e., Gentiles who are as bad as Jews]. — Counterargument: “That speaks against the Jews, not for them! The fact that one calls the crooks among us ‘white Jews’ is proof that being a Jew implies something bad. Otherwise, one would call crooked Jews ‘yellow Christians.’ The fact that there are so many ‘white Jews’ among us proves that the destructive Jewish spirit has already infected wide circles of our population. It is a warning to us that we have to take up the battle against the Jewish world plague everywhere.” (Joseph Goebbels). That is why Point 24 of our party program states: “The party battles the Jewish-materialistic spirit within and outside of us.”

Argument 5: “Mr. Levi is not a Jew, since he has been baptized!” — Counterargument: As we have already shown, Jewry is not a religion. The Führer pointed that out in a sarcastic manner during the period of struggle [1919-1933] when he said that it was a peculiar sort of religion when one could smell its adherents from a great distance! No, a Jew always remains a Jew. Chaim Herz Bückeberg, better known as “Heinrich Heine,” joked: “Are these long noses a kind of uniform that allows the God King Jehovah to recognize his old body guard, even if they have deserted?” “I have no desire to convert the Jews,” Martin Luther wrote, “since that is impossible.” A Jew remains a Jew. “In case of need, a dose of baptismal water saves both business and Jewry at the same time!” (Adolf Hitler).

Argument 6: “It is true that Mr. Moses Freundenstein is a Jew, but his parents and grandparents lived here. He is one of our old established citizens.” — Counterargument: Just as a goat does not become a horse, even if his father and grandfather were in the same stall, a Jew can never become a German, even if his ancestor came to Germany as a peddler in Varus’ army [during the Roman era].

Argument 7: “The Jew is a human being too!” — Counterargument: “Of course the Jew is a human being too. None of us has ever doubted it. But a flea is also an animal. But not a very pleasant one. Since a flea is not a pleasant animal, we have no duty to protect and defend it, to take care of it so that it can bite and torment and torture us. Rather, we make it harmless. It is the same with the Jews.” {Joseph Goebbels).

Argument 8: “Everything with a human face is equal.” — Counterargument: Thirteen years ago, the “Stürmer” carried a cartoon. In it, a miserable pig looked up from his sty to a royal lion. “Everything with an animal face is equal!” But what did the lion growl in reply? “That’s what you swine would like to think!”

Argument 9: “Anti-Semitism is only something for idiots!” Counterargument: One no longer hears this lie in National Socialist Germany. But one still reads it in the Jewish emigre press abroad, and Jews whisper it here and perhaps some Jewish lackeys still think that. We smile in response, and note that the Jews have never produced a single creative man, but that all great men in every country have been implacable opponents of the Jews. Some “intellectuals” may be distressed when one doubts their understanding, but we will follow the battle cry against Judah that all of the great men of our past have made!

Argument 10: “Can you live with the uproar and accept responsibility for the misery that the laws of the Third Reich bring to thousands of Jewish families?” — Counterargument: “It is almost a miracle that absolutely nothing has happened to Jews in Germany, but rather that only gradually the rights they stole from the Germans in politics and culture have been restored.” (Alfred Rosenberg). But even if a few hundred Jewish families in Germany really did have to go hungry, what is that against the many millions of German families that the Jew murdered over the course of centuries through wars, revolutions, and civil strife, not to mention those ruined through usury and fraud. “In the battle between the races, there is no truce. If you are determined finally to defend yourself, German people, then be pitiless!” (Adolf Hitler)

-------------------------------------------------------------------------------------

இன்னமும் புரியவில்லை என்றால், நாஜிகள், அதாவது பாசிஸ்டு அயோக்கியர்கள், ஹிட்லரின் அடியாட்கள் யூத சமுதாயத்தை பற்றி எழுதி தள்ளியதுதான் மேலே உள்ளது. அதாவது நாஜிகளின் மிக முக்கியமான பிரச்சார பீரங்கி ஒருவர் எழுதிபோட்ட ஒன்றுதான் அது. இது நாசிகளின் பிரச்சார குழு வெளியிட்ட அறிக்கையிலிருந்து எடுக்கபட்டது.
அவர்களின் அதிகாரபூர்வமான வெளியீடுகள் இவை. இதை போல ஒரு சாரர் மீதான வெறுப்பை கக்கும் வெளியீடுகள் பல உள்ளன.

அதில் ஒன்றை நான் எடுத்து அதில் உள்ள யூதன் எனும் சொல்லை எடுத்து பார்பனன் என்று போட்டேன். அதை செய்தவுடன், நம்ம பதிவுலகில் எழுதப்படும் பார்பன வெறுப்பின் ஞாயங்களுக்கும் நாஜிகள் சொல்லும் யூத வெறுப்பின் ஞாயங்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமே இல்லை என்று புரிகிறது.

நாஜிகள் செய்தது பொய் பிரச்சாரங்கள். ஒரு சமுதாயத்தின் மேல் வெறுப்பை பாயவிட்டு, அதில் தன்னின் கொள்ளை அடிக்கும் நடவடிக்கைகளை மறைத்து குளிர் காய , யூதனால் ஆபத்து, யூதர்கள்தான் எல்லா தவறுக்கும் காரணம் என்ற மாய வலை நெய்தவர்கள். நல்ல வேளை, இன்று இதை உலகமே உணர்ந்து அதற்க்கு பெயர்தான் பாசிசம் என்று புரிந்து கொண்டுவிட்டது.

ஆனால் நம்ம ஊரில் மட்டும் அது வேறு பெயரில் அழைக்கப்படுகிறது! அதாவது நாஜிகள் செய்தது பாசிசம், ஆனால் நம்ம ஊரில் அதன் பெயர் "பகுத்தறிவு"

வாழ்க பகுத்தறிவு!!!!!

(இதை போல பல நாஜி பிரச்சாரங்களை நான் படித்தேன். அவை எதிலும் நம்ம ஊரு பகுத்தறிவு மற்றும் முற்போக்கு அறிவாளிகளின் எழுத்திற்கும் நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துகளுக்கும் வித்தியாசமே இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பகுத்தறிவு வழி = நாஜி வழி என்று சொல்லலாம்)

Sunday, October 31, 2010

பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-

வலை தளத்தில் சிலரைப்பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும் இந்த தருணத்தில், சிலவற்றை மேற்கோள் கட்ட இருக்கிறேன். அதாவது சிலர் என்ன சொன்னாலும் கடைசியில் பார்பனர்களை சாடுவதில் வந்து நிற்கிறது என்று சொல்லுபவர்களுக்கு சில பதில்கள்.

இதை படித்து விட்டு இது யாரால் அல்லது எந்த இயக்கத்தை சார்ந்தவர்களால் எழுதபட்டிருக்கும் என்பதை சொல்லவேண்டும்.

படியுங்கள் ..............

--------------------------------------------------------
பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-
--------------------------------------------------------

விவாதம் 1 : மதம் என்பது தனிமனித வழிமுறை என்று கூறிவிட்டு இந்து மற்றும் பார்ப்பன மதம் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்களே!

இந்து மதம் என்பது பார்பனரின் ஆளுமையை கட்டி காக்கவே செய்யப்பட்ட ஒரு கோட்பாடு. அவர்களின் தனி ஆளுமைமுறை நீர்த்து போகசெய்ய பார்பனர் அல்லாத சமூகங்கள் செய்தவையை எதிர்த்து நாட்டுக்குள் ஒரு நாடாகவே கட்டியமைத்தார்கள் பார்ப்பனர்கள்! இந்த "தனி நாட்டை" மதம் என்ற பெயரிட்டு அமைத்ததுதான் உலகிலேயே ஒரு பெரும் தந்திரம் என்று கூறலாம். பார்ப்பனீயம் என்பதற்கு இந்துமதம் என்று பெயரிட்ட முதல் பொய்யிலிருந்து வந்ததுதான் மற்ற பொய்கள்.

விவாதம் 2 : நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்களே!

நல்ல "பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" என்பதிலிருந்தே தெரியவில்லையே அவர்கள் எவ்வளவு என்று. சில நல்லவர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு நம்மின் பார்ப்பன வெறுப்பை எடைபோடலாகாது! அவர்கள் ஏதாவது நமக்கு நல்லது செய்தால், நம்மை விரும்பி அவர்கள் அதை செய்தார்கள் என்பதை விட நம்மிடையே அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக செய்தார்கள் என்று கொள்ளலாம்.


விவாதம் 3 : பார்ப்பனர்கள் பலர் நம் சமூகத்தில் பல தொழில்கள் செய்யவில்லையா, அங்கே பல பார்ப்பனர்ர் அல்லாதவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

எந்த திருடன் வேண்டுமானாலும் குப்பையை விற்கலாம். பார்ப்பன திருடர்கள் தொழில் என்ற பெயரில் குப்பைகளை செய்து பார்ப்பனர் அல்லாதவரை அங்கே நியமித்து அந்த குப்பைகளுக்கு தங்க முலாம் பூசி விற்கிறார்கள். அவ்வளவுதான். அதே சமயம் அவர்கள் செய்யும் ஓரிரு நல்ல பொருட்களுக்கு மற்ற பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு விலைகளை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள். ஆகவே பார்ப்பனர் செய்யும் / விற்கும் பொருட்களை வாங்கும் தமிழர்கள் மற்றாரு தமிழனின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்!


விவாதம் 4 : பார்ப்பனரல்லாதவர்களில் பார்ப்பன தன்மை இல்லையா?

இப்படி சொல்லுவதால் அது பார்ப்பனியத்தின் வீரியத்தை காட்டுகின்றதே ஒழிய பார்ப்பனரல்லாதவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதாவது இதைப்போன்ற பார்ப்பனரல்லாதார்களின் தீய தன்மைகளை பார்ப்பனீயம் என்று அழைப்பதாலேயே பார்பனர்கள் எவ்வளவு மோசம் என்பது புரியவில்லையா? இப்படி பல நவீன பார்ப்பனர்கள் இருப்பதால் எல்லோருக்கும் புரியும் விடயம், பார்ப்பன விடம் எவ்வளவு ஆழமாக இந்த சமூகத்தில் பரவி இருக்கிறது என்பதே! இந்த ஒரு விடயமே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்! திராவிட தமிழர்கள் எல்லோரும் தனக்குள் உள்ள பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாகும்!

விவாதம் 5 : இவர் பார்பனர் அல்ல. மாறிவிட்டார். கோவிலுக்கு போவதாக தெரியவில்லை. பூணூல் அணிவதாக தெரியவில்லை.

மேலே தெளிவாக சொல்லிவிட்டோம். பார்ப்பனியம் என்பது மதம் இல்லை. நம்முடைய தலைவர் அப்பொழுதே சொல்லி இருக்கிறார், இது ஒரு வினோதமான மதம் ஏனென்றால் இந்த மதத்தை பின் பற்றுபவர்களை தொலைவிலிருந்தே மோப்பம் பிடுத்து விடலாம் என்று! ஒரு பார்ப்பனன் ஆனவன் என்றும் பார்ப்பனன்தான். என்ன சில சமயங்களில் பிழைப்பிற்காக, தங்களின் தொழிலை காப்பாற்றுவதர்க்காக நான் அது இல்லை இது இல்லை என்பார்கள். அனால் நம் தலைவர் சொல்லுவதெல்லாம், பார்ப்பனன் என்றும் பார்ப்பான்தான்!

விவாதம் 6 : இந்த குறிப்பிட்ட மனிதர் பார்ப்பனர்தான். ஆனாலும் இவர்களின் தந்தை மற்றும் பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருந்தவர்கள்தான்.

ஆடு எப்படி குதிரை ஆகாதோ, பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருப்பதால் மட்டுமே ஒருவன் தமிழன் ஆகி விடமுடியாது. அதாவது படையெடுத்த ஆரியர் இங்கே தங்கியதால் தமிழன் என்று சொல்லக்கூடாது!

விவாதம் 7 : அவர்களும் மனிதர்கள்தானே!

அவர்களும் மனிதர்கள் தான். அதில் சந்தேகமே இல்லை.அதே சமயம் கொசுவும் உயிருனம்தான். அவை நம்மை துன்புறுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. நாம் செய்வது அவைகளை அடக்குவது. அவைகள் நம்மை துன்புறுத்தாமல் இருக்க அவைகளின் வீரியத்தை அடக்குவது. நாமும் பார்ப்பனர் விடயத்தில் அதைத்தான் செய்கிறோம்!

விவாதம் 8 : மனிதர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று நீங்களே சொல்லிவிட்டு.....

பார்பனர்கள் பற்றியல்ல அது. மனிதர்களை பற்றி. சிங்கமும் பன்னியும் வெவ்வேறுதான்!

விவாதம் 9 : பார்ப்பன எதிர்ப்பு என்பது முட்டாள்த்தனம்!

இந்த பொய்யை இனி இந்த திராவிட நாடு ஏற்காது! பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடி பத்திரிகைகள் வேண்டுமானாலும் அப்படி எதையாவது எழுதலாம். ஆனால் உண்மையில் அறிவுள்ள பார்ப்பனர்களை யாரும் பார்த்தது கிடையாது. அறிவுள்ள எவரும் பார்ப்பனர்களின் எதிரிதான். சில அறிவுஜீவிகள் இதை பார்த்து யோசிக்கலாம் வருந்தலாம். ஆனாலும் நாங்கள் சொல்லுவது ஒன்றுதான். பார்ப்பனருக்கு எதிரான இந்த போரை நடத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் அது.

விவாதம் 10 : பார்ப்பனர்களின் பலரை துயரத்திர்க்குள் ஆக்கிவிட்டீர்களே. பல குடும்பங்கள், பல பார்ப்பனர்கள் வாய்ப்பு இல்லாததினால் உண்மையில் கஷ்டப்படுகிறார்களே?

எங்கள் வழிமுறைகளால் எந்த பார்ப்பனருக்கும் இங்கே ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் நிஜம். என்ன, எங்களுக்கான உரிமைகளை தட்டிப்பறித்த அவர்களை சாடி அந்த உரிமைகளை நாங்கள் மறுபடியும் எடுத்துக்கொண்டோம்! சில ஆயிரம் பார்ப்பனர்கள் பசியால் வாடுகிறார்கள் என்றால், பல லட்சம் பார்ப்பனரல்லாதவர்கள் பல ஆயிரம் வருடங்கள் வாடியதை பார்த்தல் இது ஒன்றும் இல்லை என்றேசொல்லலாம்.நமக்கும் பார்ப்பனர்களுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
உங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் திராவிடர்கள் ஆகிய நாம் எதற்கும் பரிதாபமே பார்க்கக்கூடாது!

Monday, October 4, 2010

எந்திரன்

எந்திரன்

படம் பார்க்கவில்லை. கதையை முழுமையாக விமர்சனங்களிலிருந்து படிக்கவுமில்லை. அநேகமாக அடுத்த வாரம் பார்ப்பேன். ஆனாலும், படித்ததிலிருந்து புரிந்து கொண்டது; செயற்கை அறிவு எப்படி வேண்டுமானாலும் பாயலாம், அது மனித இனத்திற்கே கேடாக முடியலாம் என்று சங்கரும் சுஜாதாவும் சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

A Chilling fact, இது ஓரளவிற்கு உண்மையும் கூட. போன மாத Scientific American பத்திரிகையில், அடுத்த நூறு வருடங்களில் அழிவைத்தருவது எவைகள், அதன் வீரியங்கள் எந்த அளவு என்றொரு கட்டுரை வந்தது. (Scientific American பத்திரிகை டுபாகூர் பத்திரிகை அல்ல. உலக விஞ்ஞானிகள் மற்றும் பல அறிவாளிகளும் எழுதும் ஒரு தலை சிறந்த மாத இதழாகும்). அந்த கட்டுரையில் வந்த ஒரு அழித்தல் சாத்தியக்கூறு, Aritificial intelligence ஆல் வரக்கூடும் என்று கூறுகிறது. அதாவது, எப்பொழுது இயந்திரங்கள், கணினிகளின் துணைக்கொண்டு மிக நுட்பமாக மாறி, பின்னர் ஒரு சமயத்தில் சுய சிந்தனை செய்ய ஆரம்பிக்கிறதோ அதுதான் மனித அழிவிற்கு ஆரம்பம் ஆக இருக்கலாம் என்று கூறுகிறது. மனிதனின் கணினி processing வேகம் மற்றும் தேவை அதிகம் ஆக ஆக அவனே இந்த செயற்கை அறிவின் துரித உதயத்திற்கு காரணமாகி, அது மிக வளர்ந்து, மனிதனை அடிமையாக்கி, மனித இனத்திற்கே முடிவு கட்டலாம் என்ற யூகம் செய்யப்படுகிறது.

இதில் உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். Moore's law என்ற ஒன்றை பலர் படித்திருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு பதினெட்டு மாதத்திற்கும், புதிய கண்டுபிடிப்பினால், கணினியின் ஆணிவேரான IC (Integrated Circuit) இன் வேகம் இரட்டிப்பாகும் என்பதுதான் இந்த விதி.

இந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்தால், ஒரு கணினியின் இணைப்புகள் மிக மிக அதிகமாகி, ஒரு கட்டத்தில் நம்முடைய மூளையில் இருக்கும் இணைப்புகளைப்போல மிகப்பெரிதாகி, சுய சிந்தனை செய்வதற்கேற்ற நிலைக்கு வரலாம். இது மேலும் வளர்ந்து எங்கு கொண்டு பொய் விடுமோ, மனிதனால் அதை கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா என்பதெல்லாம் இப்பொழுது கண்டிப்பாக சொல்ல முடியாது. ஆனால் வளர்ச்சியின் வேகத்தை பார்த்தால், இன்னுமும் இருபது வருடங்களில், சுய சிந்தனை செய்யக்கூடிய ஒரு கருவி உருவாக்கப்படும் என்பது என் நினைப்பு.

அப்படியே வந்தாலும் அது ஏன் மனிதனுக்கு எதிரியாக முடியக்கூடம் என்ற கேள்விக்கு, ஏன் இருக்ககூடாது என்றுதான் விடை சொல்ல தோன்றுகிறது.

மாட்ரிக்ஸ், டர்மிநேடோர் போன்ற படங்கள் என் நினைவுக்கு வருகிறது. இப்பொழுது எந்திரன்!

Tuesday, July 27, 2010

துளிகள் - மேலும் சில

துளிகள் - மேலும் சில
--------------------

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு சானலில் Bill Maher அவர்களின் documentary ஆன,
"Religulous" ஐ பார்த்தேன்!

முதலில், Bill Maher என்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்! அவர் ஒரு நடிகர்,
சமுதாய பார்வையாளர் மற்றும் விமர்சகர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் பல பல
விடயங்களில் முத்திரை பதித்தவர். முக்கியமாக ஒரு நாத்தீகர்!

அவரின் இந்த டாகுமெண்டரி படம், மதங்களை கிண்டல் செய்யவே எடுக்கபட்டது, திரை அரங்குகளிலும் திரை இடப்பட்டது. இந்த படத்தின் பெயர் Religulous என்று முதலில் சொன்னேன். இது நடவில் உள்ள ஒரு ஆங்கில வார்த்தை இல்லை! ஆனால் அதற்க்கு அவர் கொடுத்த விளக்கம் - Religulous என்பது Religion + Ridiculous என்பதை சேர்த்து செய்ததாகும்! அதாவது மதம் + நகைக்கத்தக்க என்பவைகளை சேர்த்து செய்யப்பட்ட ஒரு சொல். அதாவது மதம் என்றால பார்த்து நகைகப்பட வேண்டியவை என்பதை அவர் சொல்லுகிறார்.

படு தமாஷாக மதங்களை கிண்டலடிக்கிறார். மத பரப்பாளர்களையும், பற்றாளர்களையும் சதாயக்கிறார்! மத நம்பிக்கையார்களும் அதை பார்க்கலாம், அதில் சொல்லப்பட்டதில் இருந்து கொஞ்சம் எடுத்துகொண்டு, தங்கள் மதங்களில் உள்ள extreme நிலைகளையும் ஒதுக்கலாம்.

சொல்லிக்காட்டப்பட வேண்டிய விடயம், இதை அமெரிக்க திரை அரங்குகளில் பிரச்சனை இல்லாமல் திரை இட்டார்கள். முன்னேறிய உலக நாடுகள் பலதில் திரை இடப்பட்டன, பிரச்சனை இல்லாமல். அதாவது, கிருத்துவ மதத்தை மிக அதிகமாக விமர்சித்த இந்த படம், கிருத்துவ நாடுகளில் பிரச்சனை இல்லாமல் பார்கபட்டது. ஆம், அங்கங்கே கோபம் இருந்தது, ஆனாலும், அந்த கோபத்தை யாரும் வன்முறையால் காட்டவில்லை!

கூகிள் வீடியோவில் அதன் காட்சிகள் இருக்கின்றன!

-----------


நித்யா மறுபடியும் போதனைகளை தொடங்கிவிட்டாராம். ஆதலால் சினம் கொண்ட சிலர், குறிப்பாக வலைப்பதிவுகளில் புரட்சி பேசும் சில அரை குறைகள் ஐயியோ அநியாயம் பார் என்று கூக்குரல் இடுகிறார்கள்!

அதாவது, அயோக்கியத்தனம் செய்து விட்டு மறுபடியும், கூசாமல் பொது வாழ்க்கைக்கு வருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சத்தம் போடுகிறார்கள்.

இதே போல அநியாயம் செய்து, அனால் "புரட்சி" பெயர் பலகை போட்டு மறைந்து கொண்டு கொட்டம் அடித்த சிலரை பற்றி பார்ப்போமா??

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெண்ணகளை மானப்பங்க படுத்தியவர். அவர் கையில் இருக்கும் இரகசிய போலிசின் பிடியில் யாரவது அழகிய பெண் மாட்டினால் உடனே தன் கைவரிசையை காட்டியவர்! இவரின் வண்டவாளங்கள் யாவையும் கடைசி வரை அறிந்தே, அது தக்க நேரத்திற்கு உதவும் என்று சும்மா இருந்த மற்றுமொரு மாபெரும் "புரட்சியாளர்"! இந்த அயோக்கியனின் பெயர் லாவேறேண்டி பேரியா! அந்த மாபெரும் புரட்சியாளர் வேறு யாரும் இல்லை. ஜோசெப் ஸ்டாலின்தான் அது!

லாவறேண்டி பேரியா ஸ்டாலினின் அடியாள். சுமார் இருபது வருடங்கள் ஸ்டாலினின் நிழலாக, ஸ்டாலின் சொன்னவர்களை ஒழித்து கட்டும் அடிமை! NKVD எனப்பட்ட (பின்னர் இதுவே KGB ஆனது) ரஷ்ய இரகசிய போலிசு மற்றும் உளவுத்துறையின் தலைவன். ஸ்டாலினின் வன்முறை எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் பெருமகன்!

இவனின் கற்பழிப்பு தாண்டவம் மற்றும் அராஜகம் ஸ்டாலினிக்கு நன்றாக தெரியும். ஆனால் அதனை தண்டியாமல், நேரம் வரும்பொழுது, அதாவது ஸ்டாலினிக்கு எதிராக பேரியா எப்போழுதாக திரும்பினால், அப்பொழுது அவனை போட்டு தள்ள அது உதவும், அதுவரை அவன் ஆடட்டும் என்று ஸ்டாலினால் விட்டு வைக்கபட்டான்!

பேரியா ஒரு சாம்பிள்தான்! இந்த புரட்சியாளர்களின் அசிங்க வண்டவாளங்கள் வெளியிடப்பட்டு நாட்கள் பல ஆகிவிட்டன! அதைப்பற்றி யார் இங்கு பேசப்போகிறார்கள் என்று நினைத்து இங்கே சில புரட்சி பொய்யர்கள், கதை விட்டு கொண்டிருக்கிறார்கள்!

நித்தியாவை திடட்டும். ஆனால், அதே சமயம் அதைவிட மிகக்கொடிய அசிங்கங்களையும் அராஜகங்களையும் நடத்திய திருடர்களுக்கு இவர்கள் கொடுக்கும் பெயர் "புரட்சியாளர்கள்"!


போதாகுறைக்கு, இந்த கயவர்களின் பெயரையும் படங்களையும் வலை தளத்தில் போட்டு அழகு பார்க்கும் ஆசாமிகளுக்கு, நித்தியா பெயரை கேட்டால் கோபம் வருகிறதாம்!!

நித்யா காவி கட்டிய அயோக்கியன் என்று சொல்லும் இவர்கள் தினமும் கும்பிடுவதோ சிவப்பு துணி கட்டிய சாக்கடைகளை!!

இவர்கள் செய்கிறார்களாம் புரட்சி, இவர்கள் எதிர்க்கிறார்களாம் அநியாயத்தை..இவர்கள் செய்கிறார்களாம் போராட்டம்.............கேக்கறவன் கேணையனாக இருந்தால்.........

Monday, July 19, 2010

துளிகள்!

துளிகள்!

மற்றொரு ரயில் விபத்து! சுமார் நூறு உயிர்கள் வரை பலியாகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. மம்தா பாநேர்ஜி காரணம் தேடுவார். ஒரு வேளை புத்தா தேப் குண்டர்களை ஏவி விட்டு இதை செய்திர்க்கலாம், இல்லாவிடில் ஜோதி பாசுவின் ஆவி விளையாடி இருக்கலாம் என்று ஏதாவது கூறுவார். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று முழித்து கொண்டிருக்கும் இடதுசாரிகள், இதையும் சீரியசாக எடுத்துக்கொண்டு ஏதாவது பதில் கொடுப்பார்கள்!

பாவம் நம்ம ஊரு கம்யூனிஸ்ட்கள். இன்னும் கொஞ்சம் நாட்களில் தாங்கள் கட்டி வைத்த கோட்டை, அதாவது வங்காள ஆட்சி, ஒழிக்கப்படப்போவது உறுதி என்று புரிந்து விட்டதால், மிட்டாய் இழக்கப்போகும் சின்னப்பயல்களை போல பொருமிகொண்டிருக்கிரார்கள்.

பெங்காலில்தான் இப்படி என்றால் கேரளத்தில் அதை விட மோசம். ஆட்சி காலிஆகப்போவது உறுதி. பின்னரயி விஜயனும் அச்சு தாத்தாவும் ஆடும் கபடி ஆட்டம் காமடியிலும் காமடி. கேரளமே சிரித்து கொண்டிருக்கிறது. அச்சு தாத்தாவிற்கு என்ன போச்சு. பதவி போச்சென்றால், லோக்கல் பாலிட்பீரோ ஆப்பிசில் பொய் உட்கார்ந்து தேசாபிமானி படித்து, சாயவை குடித்து, அதே வேட்டி சட்டையில் காலம் தள்ளி விடுவார். ஆனால் விஜயன் கோஷ்டியோ அப்படி இல்லையே. ஏகத்துக்கு பதவி சுகம் மற்றும் அதனால் வந்த வரவுகளை அனுபவித்து ஒரு நிலைக்கு வந்தாச்சே! அதை எப்படி அவ்வளவு எளிதில் விடுவது என்ற கவலை. அவர் கவலை அவருக்கு. காங்கிரஸ் காரன் திருப்பி வந்தாங்கன்னா சும்மா விடுவானா? பங்கு கேட்ப்பர்களோ என்ற கவலையும் கூட!


நான்கு சகோதரர்கள் சேர்ந்து தங்களின் தங்கையின் ஆண் நண்பரை உதைத்ததால் அந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் இறந்து விட்டானாம். இது நடந்தது பொக்காரோ நகரில். இது ஜாதி சம்மந்தப்பட்ட ஹானர் கொலையா என்று போலிசு விசாரித்து வருகிறது.

இது இப்படி என்றால் ஒரு ஜாதி கும்பல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் இருவர் மணமுடித்தால் கொன்று விடுவோம் என்று கத்துகிறது. அப்படி சொல்லுவது தவறு என்று கண்டிப்பதை விட்டு அரசியல் கட்சிகள் எங்கே ஒட்டு பொய் விடுமோ என்று கப்சிப்பென்று இருக்கின்றன. ஆக மொத்தம் மகளிர் தாங்களாகவே யாரையும் துணைவனாக தேடிகொள்ளக்கூடாது. அப்படி செய்தால் நாங்கள் தேடி-கொல்வோம் என்பதுதான் இங்கே வழிமுறை. ஆணாதிகத்தின் மொத்த குரூரமும் நம்மிடத்தில் இருக்கும்பொழுது, இங்கே தாலிபான் வரத்தேவை இல்லை என்று சொல்ல தோன்றுகிறது. அதான் இங்கேயே இருக்கே home grown Taliban!

பாகிஸ்தானை பற்றி தமாஷான ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. ஒன்று, கூகிள் வெளியிட்டதாக சொல்லப்பட்ட செய்தி. வந்த விபரங்கள் நிஜமானாலும், சொலப்பட்ட செய்தி மற்றும் சொல்லப்பட்ட புள்ளி விபரம் முழு பாகிஸ்தானுக்கும் பொருந்தாது என்று கூகிளே நேற்று சொல்லிவிட்டது. அதற்க்கு காரணம், பாகிஸ்தானில் இன்டர்நெட் பார்ப்பவர்கள் மிக குறைவு என்பதால். ஆனாலும் பார்த்தவர் விபரங்கள் உண்மையே.

பலரை சிரிக்க வைத்த அந்த செய்தி - கூகிளில் செக்ஸ் காட்சிகளை, ஆபாச காட்சிகளை பற்றி அதிகம் தேடுபவர்கள் பாகிஸ்தானில்தான் உள்ளார்கள் என்ற புள்ளி விபரம்தான்! அதைவிட தமாஷு, இதில் தேடல்கள் மனித செக்ஸ்ஐவிட மனித-மிருக செக்ஸ் பற்றிய தேடல்கள் மிக அதிகம் என்பதுதான் (ஒட்டகம் மாடு அண்ட் மனிதன் வகைறாக்கள்)! Fox news மற்றும் பல செய்தி ஊடகங்கள் இதை கேட்டு பாகிஸ்தானுக்கு ஒரு பெயரும் வைத்து விட்டன. அது Pakistan இல்லை, Pornistan என்று. (அதாவது Porn என்றால், ஆபாச திரைப்படம்)!

இதை பார்த்து பாகிஸ்தானியர்கள் குறியோ முர்றியோ என்று கூச்சல் போட, கூகிள் சுதாரித்துக்கொண்டு, புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்ட ஜனத்திகை சிறிதானதால், இதை பாகிஸ்தானின் மொத்த அடையாளமாக காட்ட முடியாது என்று பட்டும் படாமலும் அறிவித்து விட்டது. அதாவது a lame reason.

ஆனால் உண்மை என்னவோ, அதிக மத வாதிகளை கொண்ட நாடான ஒன்று யாரும் பார்க்க வில்லை என்றால், நாடும் முதல் பொழுதுபோக்கு, இந்த மாதிரி விடயங்கள்தான் என்று எண்ணும் பொழுது , முக்கால் வாசி மனிதர்கள் வேடதாரிகளே, சராசிரிகளே என்று நினைக்க தோன்றுகிறது! (இதில் இந்தியாவும் முதல் ஐந்து இடங்களில் இருக்கலாம் என்று படித்ததாக ஞாபகம், ஆனால் கண்டிப்பாக ஆடு மாடு ஒட்டகம் அதில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்)

தொடரும்.....

Tuesday, July 13, 2010

அயோக்கியத்தனம்!!

அயோக்கியத்தனம்!!

மர்மயோகி என்ற பெயரை வைத்துக்கொண்ட ஒருவர், திரு வால் பையன் அவர்களை மிரட்டி, மேலும் தமிழ்மணத்தையும் திட்டி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்!!!

என்ன விடயம் என்று பார்த்தால், திரு வால் பையனும், அவரின் கூடவே எழுதும் (அல்லது அவரின் இன்னுமொரு பெயரா என்று தெரியாது) இராஜன் என்பவரும் இஸ்லாமை பற்றி கண்டபடி எழுதிவிட்டார்கள் என்று கோபப்பட்டு எழுதியது இது!!

திரு வால் மற்றும் அவரின் அடிபொடிகள் சிலர் இப்படி மதங்களை பற்றி கண்டபடி எழுதுவதை நான் கண்டித்திருக்கிறேன்! ஒரு முறை ஏசுவின் படத்தை அசிங்கமாக போட்டு ஏதோ கேவலமாக எழுதினர் இந்த ராஜன்! நானும் அதற்க்கு கடும் கண்டனங்கள் செய்தேன், மேலும் பலர் கடவுள் என்று நம்பும் ஒரு உருவத்தை கண்டபடி இகழ்வது தவறு என்றும் எழுதி இருந்தேன்! என்னை பொறுத்தவரை, கடவுள் மறுப்பு மிக ஜாக்கிரதையாக செய்யவேண்டிய ஒன்று! கடவுளை மறுங்கள், ஆனால் கேவலம் செய்யாதீர்கள் என்பதை நம்புபவன் நான்! திரு தருமி போன்ற ஒரு சிலரே ஒரு தன்மையுடன், நாகரீகத்துடன் வலை தளங்களில் இதை செய்கிறார்கள்! அவர்களின் எழுத்துகள் மிக வலுவானவை! பக்த்தர்களையும் யோசிக்க வைப்பவை! அதுதான் சிறந்த வழிமுறை! இல்லையேல், படிப்பவர் கோபம் கொள்ளுவார்கள்! சொன்ன விடயத்தை மறப்பார்கள்! திரு வால் போன்றவர்கள் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை!

மர்மயோகி என்று பெயர் வைத்துகொண்டிருப்பவர் ஒரு இஸ்லாமியர் என்று இப்பொழுதுதான் தெரிந்தது! அவர் வால் பையனை கண்டபடி தாக்கி மற்றும் மிரட்டி எழுதி இருந்தார்! மேலும் அவருக்கு வலு சேர்க்க இஸ்லாமிய பெயர்கள் கொண்ட சிலரும் வந்து வால் பையனை மிரட்டுகிறார்கள்! (இதில் வேடிக்கை திரு சென்ஷி என்று பெயர் வைத்துக்கொண்ட ஒருவர் இஸ்லாமியர் என்பது இன்றைக்கு தெரிந்து கொண்டேன்! அவர் பல தளங்களில், அதாவது இந்து மதத்தை கிண்டல் செய்யும் தளங்களில் வந்து சிங்கி அட்டிப்பவர்! ஆனால் வால் எழுதிய இஸ்லாமிய எதிர்ப்பு பதிவில் வந்து அவர் சொல்லுகிறார், வால் செய்வது தவறு என்று, அதாவது, இந்து மதத்தை தாக்கு பரவாஇல்லை, நாங்களும் வந்து ஜல்லி அடிப்போம், ஆனால் இஸ்லாமை பற்றி சொன்னால், கடும் கண்டனங்கள் தொடுப்போம் என்று. ஒரே நல்ல விடயம், இவர் மற்றவர்களை போல மிரட்டவில்லை! இஸ்லாமை பற்றி தவறாக பேசினால் கண்டனம் மட்டும் தெரிவிப்பாராம்! அந்த அளவில் கொஞ்சம் பரவா இல்லை! ஆனால், இந்து மதத்தை யாராவது திட்டினால், வந்து உட்கார்ந்து, அடி போடு, ஆம் அப்படிதான் என்று தட்டி கொடுப்பார், ஏனென்றால் அவர் முற்போக்கு)

விடயத்திற்கு வருவும்.

சரி, அண்ணன் மர்மயோகி கோபப்படுவது ஞாயம்தான் ஏனென்றால் அவரின் கடவுளை கண்டபடி திட்டுவதால் கோபம் கொண்டார் என்று நினைத்து நகரலாம் என்று நினைக்கையில், அவரின் பல பதிவுகளை, out of curiosity, கொஞ்சம் படித்தேன்!

அப்பொழுதுதான் அண்ணன் திரு மர்மயோகி ஒரு பயங்கர முற்போக்கென்று புரிந்தது! அதாவது தமிழ் வலை பதிவு முற்போக்கு! அதாவது இந்து மதத்தை மட்டும் திட்டி அதுதான் முற்போக்கு என்று கூவும் கும்பலை சேர்ந்தவர் என்று புரிந்தது!

நான் இரண்டு பின்னூட்டங்கள் இட்டேன்! அவை கீழே!!

------------

வடிகட்டின மத அடிப்படை வாதி திரு மர்மயோகி அவர்களே,

எப்படி எப்படி, நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஏசலாம், பேசலாம், நம்பிக்கைகளை எள்ளி நகையாடலாம் ஆனால் உங்க நம்பிக்கைகளை யாராவது கேள்வி கேட்டால், கோபம் பொத்துக்கொண்டு வரும், மேலும் விட்டால் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள், உங்கள் மதத்தை கேவலமாக பேசினான் என்று!

பல இந்துகளுக்கு கண்ணகி கடவுள் - அந்த கண்ணகி பற்றி நீங்கள் தூற்றி எழுதவில்லையா?

இதோ கீழே நீங்கள் எழுதியது!

//அப்புறம் கண்ணகி என்றோருவள் தன் கணவன் கோவலன் மாதவி என்ற விலை மாதுவுடன் உல்லாசம் அனுபவிக்க இவள் வழியனுப்பி வைப்பாளாம், அப்புறம் தன் கணவனை தவறான தீர்ப்பால் தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனை நீதி கேட்டால் அவன் தவறை உணர்ந்து மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வானாம்..இவளும் வெறி அடங்காமல் மதுரையை எரித்துவிடுவாளாம்..இவள் ஒரு உத்தமியாம்.//

பல இந்துக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு உருவத்தை நீங்கள் கீழத்தரமாக திட்டலாம், ஆனால் யாராவது உங்கள் கடவுலாரையோ புனிதரையோ ஏதாவது சொன்னால் வருகுதுபார் கோபம்-

அடுத்தது நீங்கள் ஏசியது அவ்வையாரை பற்றி!

அவ்வையார் ஒரு சிறந்த முருக பக்தர்! இந்துக்கள் பலருக்கு அவ்வை ஒரு prophet! ஒரு புனிதர். அப்படி பட்ட, இந்துக்கள் மதிக்கும் ஒரு உருவத்தை நீங்கள் எப்படி எழுதினீர்கள்???
மேலும் இந்துக்கள் புனிதராக ஏற்றுக்கொள்ளும் வால்மீகியைப்பற்றி மற்றும் கம்பனை பற்றி என்ன எழுதினீர்கள்??

// வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் //

இந்து மதத்தை பற்றியும், அவர்கள் வணங்கும் மதிக்கும் உருவங்களையும் அசிங்கமாக நையாண்டி செய்யும் உன்னைப்போன்ற மத வெறியர்களுக்கு என்ன கள்ளத்தனம் இருந்தால், உன் கடவுளார்களை எவனாவது விமர்சித்தவுடன் அது தவறு, ஏனென்றால் என் தெய்வங்களை மட்டும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்லத்தோன்றும்!

வடிக்கட்டிய மத அடிப்படைவாதியான உங்களைப்போன்றவர்கள் இந்த மாதிரி பதிவு எழுத லாயக்கு அற்றவர்கள்!! நீ யோக்கியமாக இருந்தால் வால் பையன் மேல் கல்லடிக்கவும்!! நீங்களே மற்ற மதத்தை திட்டுபவர், நாராசமாக பேசுபவர்! அவரும் அதைதான் செய்தார்!!
ஆனால் நீங்கள் மட்டும் நல்லவர் அவரு கேட்டவர், அவரை தமிழ் மணம் நீக்கவேண்டும்!!!

எப்படி கதை????? வெட்ககேடு!! இந்தியாவில்தான் இது நடக்கும்!! (இந்த அழகில இவரு legal action எடுப்பாராம். ஞாயமா இந்துக்கள்தான் உங்கள் மேல் legal action எடுக்க வேண்டும்)

-------------------------

அதற்க்கு அவரும் ஒரு பதில் கொடுத்தார்!

திரு no அவர்களுக்கு
கண்ணகி ஒரு கற்பனை கதாபாத்திரம்..அதை தெய்வம் என்பதும் அந்த கதையை நன்புவதும் மூடத்தனம் என்று நான் மட்டும் சொல்லவில்லை..உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்..
ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்..

---------------------------

இதற்க்கு நான் கொடுத்த இன்னுமொரு பதில்

-----

// ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்.. //

முதலில் - நீங்கள் என்ன என் மதத்தை பற்றி சொல்லுவது? அதுவும் கற்பனை என்றும் கதை என்றும்?? உங்களுக்கு யார் சொன்னது அது கற்பனை என்று?? போய் பார்த்தீர்களா? அல்லது வால்மீகி எழுதும்போது கூட இருந்தீரா? பிரச்சனை வந்தால் அது கதையா?? உங்கள் மதத்தால் இன்றைக்கு உலகம் பூராவும் பிரச்சனைதான், ஆதலால் உங்கள் மதமும் கற்பனையா??

என்ன ஒரு அகங்காரம் இருந்தால் இந்து மத நடவுகளை கற்பனை என்றும், உங்கள் மத நடவுகளை மட்டும் உண்மை என்றும் சற்றும் சலனமிலாமல்
கூறுவீர்கள்! சரி சொல்லுங்கள் பரவாஇல்லை, ஆனால் அப்படி இருப்பவர் உங்களின் மதத்தை பற்றி சொல்லும்பொழுது பொறுத்து கொள்ள வேண்டும்! ஆனால் நீங்களோ அடாவடி அல்லவோ அடிக்கிறீர்கள்! வால் பையனை மிரட்டுகிறீர்கள்!

வால் பையன் அப்படி என்ன சொன்னார்! அதாவது நீங்கள் இந்துமதத்தை பற்றி சொல்லாததையா உங்கள் மதத்தை பற்றி அவர் சொன்னார்??

நீங்கள் மேலே கூறிய கூற்றில், இராமாயணத்தை எடுத்துவிட்டு ஹதீஸ் அல்லது வேறு ஏதாவது போடுங்கள்! அதைதானே அவரும் கூறினார்?

-ஹதீஸ் என்னும் கற்பனை கதையில் உள்ள பாத்திரங்களை புனிதர்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்னை என்பது உங்களுக்கே தெரியும்-

இதை நீங்கள் இந்துமதத்தை பற்றி சொன்னால் அது முற்போக்கு, பகுத்தறிவு, அதே உங்கள் மதத்தை பற்றி சொன்னால் அகங்காரமா?

இந்த போக்குதான் இஸ்லாம் என்றாலே எல்லோரையும் ஓட வழி செய்கிறது!!

இன்னும் ஒரு காமடி, இத்தனை நாள் வரை வால் பையன் போன்ற பலருக்கு சிங்கி அடித்த பல கூட்டங்கள் (அதாவது அவர் இந்து மதத்தை தாக்கும் பொழுது மட்டும்) அவர் உங்கள் இஸ்லாமிய மதத்தை தாக்குகிறார் என்றவுடன் அவர் அயோக்கியர் ஆகிவிட்டாரோ??? So, உங்கள் முற்போக்கு நாடகம் எல்லாம் உங்கள் மதத்தை திட்டாத வரைக்கும்தான்!!

மாபெரும் அறிவு மோசடி என்பது எதுதான்!!

மறுபடியும் சொல்லுகின்றேன், கூசாமல் நீங்கள் இந்துமத அடித்தளங்களை பற்றி பேசலாம், கண்ணகியை அவள் இவள என்று ஏசலாம், கம்பனை அவன் இவன் என்று தூற்றலாம், எங்கள் கடவுளாரை கற்பனை என்று தாக்கலாம், ஆனால் உங்கள் கடவுள்களையும் புனித பிம்பங்களையும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது! அப்படி சொனால் அது அயோக்கியத்தனம்!! ஆனால் அதை நீங்கள் செய்தால் அது உங்கள் உரிமை!

தூ!!

-----------------------------------------------

இதுக்கு பேருதான் அயோக்கியத்தனம்!

அதாவது, உன் மதத்தை நான் என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன்! கேட்டு ஒதுங்கி போவது உன் தலை எழுத்து! ஆனால் என் மதத்தை பற்றி நீ ஏதாவது சொன்னால், விட்டேனா பார் உன்னை !!!

Tuesday, June 8, 2010

இடையே ஒரு சின்ன கேள்வி பதில்

இடையே ஒரு சின்ன கேள்வி பதில்

(திரு டோண்டு அவர்களின் தளத்தில் "புரட்சி வீரர்களின்" கொள்கை மற்றும் கள-பணியைப்பற்றி சிலாகித்து எழுதிய ஒருவருக்கு நான் கொடுத்த பதில்)


// பல சமூக பிரச்சனைகளுக்கு களம் இறங்கி பணியாற்றி கொண்டிருப்பவர்களை ஓரிரு காரணம் கூறி சமூக விரோதி போல் தோற்றமளிக்க செய்வது தவறு//

The Nationalsozialistische Volkswohlfahrt (NSV), meaning "National Socialist People's Welfare" என்ற ஒரு இயக்கம் ஜெர்மனியில் இருந்தது! இதுவும் களப்பணியாற்றி மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லிக்கொண்டிருந்த ஒரு இயக்கம்!

ஜெர்மானிய வெள்ளை மக்களுக்கு மட்டும் சில நல்ல காரியங்களை செய்தது! இதில் உள்ளவர்கள் உண்டியல்களை குலுக்கிக்கொண்டு தெருத்தெருவாக வலம் வந்தனர். கிடைத்த பணத்தை மற்றும் பிற உபயோகமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து இல்லாதவர்களுக்கு (அதாவது வெள்ளை ஜெர்மானிய மக்களுக்கு மட்டும்) கொடுத்தனர்!

இந்த இயக்கத்தைப்பற்றியும், அவர்கள் செய்த "நல்ல காரியங்கள்" பற்றியும் ஆவணங்கள் உள்ளன!

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் நாஜி இயக்கத்தின் ஒரு அங்கம் என்பதுதான்! அதாவது இட்லரின் கொலைகார பாசிச கும்பலின் ஒரு பகுதி! இருந்தும், உண்மையில் இந்த மாதிரி பணம் சேர்த்து இல்லாதவர்களுக்கு உதவும், களப்பணியாற்றும் ஒரு கும்பலாக இது செயல் பட்டது என்பது மறுக்க முடியாது!

நீங்கள் சொல்லும் லாஜிக் படி, ஏன் இவர்களையும் சமூக விரோதிகளாக பார்க்கவேண்டும்? அதற்க்கு பதில், என்ன இருந்தாலும், என்னதான் சிறிதளவு நன்மைகள் செய்தாலும், இந்த குழுவின் அடித்தளமாக அமைந்தது, கொலைகார நாஜி கும்பலின் சித்தாந்தங்களே! நாஜிகள் வேறு இவர்கள் வேறு இல்லை!

அதேபோல்தான் நம்ம நாட்டு மாவோ கும்பல்களும்! நல்லது செய்வதுபோல படம் காட்டினாலும், ஏதாவது கொஞ்சம் நல்லது செய்தாலும் (அப்படி ஒன்றும் செய்வதாக தெரியவில்லை) இவர்களின் அடித்தளம் கொலைகார கொள்கைகள் மட்டுமே!

அயோக்கிய ஹிட்லரின் நாசிகளை NSV செய்ததை வைத்து ஒருவர் பாராட்டினால் அது எவ்வளவு மடமையோ, அதே மடமை இந்த கும்பல்களை அவர்கள் செய்யும் கள-பணிகளுக்காக ஒருவர் பாராட்டுவதும்!

// ம.க.இ.க ஒரு குழுமம் அவர்களது கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றுகிறார்கள், இதில் நீங்க என்ன தவறு கண்டீர்கள்!//

ஹிட்லரின் நாஜிகளும் ஒரு குழுமம், அவர்களின் கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றினார்கள், இதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்? இந்த கேள்வி எவ்வளவு வக்கிரமானதோ, அதே வக்கிரமானதுதான் உங்கள் கேள்வியும்!!

கொடூரங்களுக்கும் கயமைகளுக்கும் தங்கமுலாம் பூசுவது என்று ஒருவர் தீர்மானித்து விட்டால், எந்த ஒரு விளக்கமும் அவர் கேட்கமாட்டார் என்று முடிந்துவிடும்! கடவுள் சார்ந்த மதங்களுக்கு மட்டும் பொருந்துவது இல்லை இது! மாவோ சார்ந்த கம்யூனிச மதத்திற்கும் இது பொருந்தும்!

அரைகுறை ஆண்டவனான கதை - 3

அரைகுறை ஆண்டவனான கதை - 3
----------------------------------






"To send men to the firing squad, judicial proof is unnecessary...These procedures are an archaic bourgeois detail. This is a revolution! And a revolutionary must become a cold killing machine motivated by pure hate. " --Ernesto 'Che' Guevara

"மரணதண்டனைக்கு ஒருவனை அனுப்ப சட்ட சாட்சியங்கள் தேவை இல்லை......இந்த வழிமுறைகள் எல்லாம் பழமையான பூர்ழுவாக்களின் விளக்கங்களாகும்! இது ஒரு புரட்சி! ஒரு புரட்சியாளன் கல் நெஞ்சத்துடன், வெறுப்பின் உந்தலால், கொலை செய்யும் இயந்திரமாகவேண்டும்!

இது இந்த புரட்சியாளரின் பல பொன்மொழிகளில் ஒன்று!! புரட்சி என்ற பெயரில் கொலைகளை ஞாயமாக்கும் ஒரு வன்முறை விரும்பிதான் இந்த சே!

“We must say here what is a well-known truth, which we have always expressed to the world: Shooting people yes, we have shoot people and will continuo to do so until it will be required”

வரைமுறை இல்லாமல் பலரை சுட்டுதள்ளியதைப்பற்றி உலகில் பல இடங்களில் கேள்வி எழுந்த பிறகு, சே கூறியது -
" நடந்தது எல்லோருக்கும் நன்றாக தெரிந்த உண்மை என்று சொல்லவேண்டும், அதை உலகிற்கு எப்பொழுதும் நாங்கள் சொல்லியதுதான்: மக்களை சுட்டது, ஆம், சுட்டோம், சுடுவோம், தேவைப்படும் வரை! "

"The peaceful road is eliminated and violence is inevitable. In order to achieve socialist regimes there will flow rivers of blood, the road to liberation should be continued even if it means the loss of millions of atomic victims "

அமைதி வழிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன, வன்முறை விடமுடியாத முறையாகிவிட்டது! சோஷலிச ஆட்சி முறை அமைக்கும் வழியில் ரத்த ஆறு ஓடினாலும், இது தொடரும்! கோடிக்கணக்கானவர்கள் அணுகுண்டினால் இறந்தாலும் கூட! - சோவியத் ரஷ்ய அணு குண்டுகள் கியூபாவில் இருந்த பொழுது மமதையுடன் சே பேசிய பேச்சுகள்! அமெரிக்காவின் மேல் அணு ஆயுதங்களை உபயோகிக்க மிக்க ஆர்வமாக இருந்தார், கியூபா நாடும் அதனுடன் அழிந்து போகும் என்ற ஒரு கவலையுமிலாமல் (அவர் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர்)

(மேலும் வரும்!)

Monday, June 7, 2010

அரைகுறை ஆண்டவனான கதை - 2

அரைகுறை ஆண்டவனான கதை - 2
----------------------------------


சினிமா கதாநாயகர்களுக்கு மிக முக்கியமான தேவை அவர்களின் உருவத்தை நல்லபடியாக திரையிலோ அல்லது விளம்பரங்களிலோ அல்லாதோ வேறு எந்த ஒரு ஊடகத்திலோ காட்டுவது! அஜீத்து போன்ற நல்ல முகவட்டம் உள்ள ஒருவரைக்கூட ஒரு மட்டமான புகைப்படக்காரர் தன்னின் "திறமையினால்" கெடுக்க முடியும்! கதா நாயகிகளுக்கு கேட்கவே வேண்டாம்! எல்லா புகழும் ஒளிபதிவாளருக்கே! அவர்கள் நினைத்தால் கதாநாயகியை ஒரு வில்லி மாதிரியோ, அக்கா மாதிரியோ அல்லது பாட்டி மாதிரியோ கூட காட்ட முடியும்!

சாதாரண ஒரு மனிதரை, ஒரு நல்ல புகைப்படக்காரர் ஒரு சரியான முயற்ச்சியினால் ஒரு பெரிய ஆளுமை உடயவராகா கூட பதிவு செய்ய முடியும்!

ஜோசப் ஸ்டாலின் ஐந்தரை அடிதான். அவர் நல்ல முக வட்டம் கொண்டவரும் அல்ல! இருந்தாலும் அவரின் புகைப்படங்களை பார்த்தால் மிக அற்புதமாக இருக்கும்! ஹிட்லரின் நிலைமையும் ஏறக்குறைய இதேதான்! அவரின் photo shoot session's மிக பிரபலம்!

ஆகா, சொல்லவருவது, தலைவன் என்ற சொல்லத்துடிக்கும் ஒருவருக்கு முதலில் தேவை ஒரு நல்ல உருவ விளம்பரம்!

சே-குவாராவிர்க்கு அது கிடைத்ததுதான் நல்ல ஒரு ஜாக்பாட்!!!

இன்று எல்லோரும் பச்சை குத்தி கொள்ளும் மற்றும் டி சட்டைகளில் ஒட்டிக்கொள்ளும் சேவின் படத்தை எடுத்தவர் ஆல்பர்டோ கோர்டா என்பவர்! இவர் பிடேல் காஸ்ட்ரோவின் ஆஸ்தான புகைப்படக்காரர்! புகைப்படத்தில் பதிந்த சேயின் முக வாட்டத்திற்கு அவர் சொன்னது "“Guerrillero Heroico” (the heroic fighter), as “encabronadao y dolente” – angry and sad.

அதாவது கோபமுடன் வருத்தமும் கலந்த ஒரு வீரனின் படம் என்று!

மேலும் Jim Fitzpatrick என்ற ஓவியர் சேவின் இந்த புகைப்படத்திற்கு நல்ல ஒரு வடிவத்தைகொடுத்தார் (ubiquitous High contrast drawing)! அந்த வடிவம்தான் இன்று நாம் எல்லோரும் காணும் சே-வின் உருவமாகும்!

இதைப்பற்றி அவர் கூறுவது " I deliberately designed it to breed like rabbits," he says of his image, which removes the original photograph's shadows and volume to create a stark and emblematic graphic portrait. "His image will never die, his name will never die."

மேலும் சேவின் இந்த இமேஜை ஐரோப்பாவிற்கு எடுத்துசென்று பரப்பியவர் Giangiacomo Feltrinelli! அங்கிருந்தான் உலகம் முழுவதும் இந்த பிம்பம் பிரபலமாகியது!

சொல்லவருவது என்னவென்றால், சே-குவேரா என்ற மக்கள் காணும் ஒரு பிம்பம் திட்டமிட்டு பலரால் உருவாக்கப்பட்ட மாயதொற்றமே! அதற்க்கு முதல் படி அவரின் தோற்றத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து அவரின் மனநிலையை புரட்சி, புதியவை என்றவற்றுடன் சேர்த்து ஓட்டவைப்பதில் இந்த அவரின் படம் ஒரு முதல் படியே! அதுவும் வெற்றிகரமாக நடந்த முதல் படியே!

கொக்க கோலா விர்ப்பதர்க்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை!

(மேலும் வரும்)

Sunday, June 6, 2010

அரைகுறை ஆண்டவனான கதை!

அரைகுறை ஆண்டவனான கதை
--------------------------------

சோவியத் சர்வாதிகாரிகளுக்கு சர்க்கரை சப்ளை செய்யும் சாதாரண கடை!

என்னவென்று முழிக்கிறீர்களா? இதுதான் கியுபா என்ற சோசியலிச கம்யூனிச புரட்சியாளர்களின் சொர்கபுரி!!

சோவியத்து யூனியனிற்கு சர்க்கரை, அவர்கள் இந்த கடைக்கு கொடுத்தது பெரிய சில்லறை போக, டப்பா டப்பாவாக கச்சா எண்ணை! அப்படி கொடுத்ததை விற்று காசுபார்த்த கூட்டத்திற்கு பெயர் "புரட்சி பூமி"! இதில் குற்றங்கள் பல செய்து, அதற்க்கு புரட்சி என்றும் பெயரிட்டு சகட்டு மேனிக்கு தாண்டவமாடிய ஒருவர் சே குவேரா என்ற அழிதல் விரும்பி!!

அப்பேற்பட்ட மாசிலா மகானின் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு "புரட்சி" "புரட்சி" என்று பாட்டு பாடும் புரட்சி விரும்பிகள் பல!! இதில் காமடி, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் அவரின் படத்தை போட்டுக்கொண்டு ஒரு சிலர் கதை அளப்பது! இணையத்தில், கேட்கவே வேண்டாம்! பலர் இதை செய்கிறார்கள்!

வேற்று நாட்டு கொள்கைகள் மற்றும் உருவங்களை நாங்கள் அடிமைபோல பின்பற்றுவோம், வாழ்த்துவோம், துதிபாடுவோம், அவற்றிற்காக சண்டையும் போடுவோம் என்று எல்லோருக்கும் காட்ட இந்த சே குவேர துதி பாடும் வழி முறையை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இல்லை!

இந்த மா மனிதரை பற்றி கொஞ்சம் பார்ப்போம்!

கியூபாவை கைப்பற்றிய காஸ்ட்ரோ சே குவேராவை அந்த நாட்டின் National Bank இன் தலைவராக போட்டார்! அவர் முதலில் செய்த காரியம், புதிய பண நோட்டுகளில், தன பெயரால் கையெழுத்து போட்டு அச்சடித்தது!

அவருக்கு கீழு பணியாற்றிய "Ernesto Bentacourt" கூறுகிறார் : “[He] was ignorant of the most elementary economic principles.” Guevara’s powers of perception regarding the world economy were famously expressed in 1961, at a hemispheric conference in Uruguay, where he predicted a 10 percent rate of growth for Cuba “without the slightest fear,” and, by 1980, a per capita income greater than that of “the U.S. today.” In fact, by 1997, the thirtieth anniversary of his death, Cubans were dieting on a ration of five pounds of rice and one pound of beans per month; four ounces of meat twice a year; four ounces of soybean paste per week; and four eggs per month.

அதாவது, பொருளாதாரத்தில் அவரின் அறிவு, பொருளாதாரித்தில் உள்ள மிக அடிப்படையான விடயங்களில் கூட புரிதல் இல்லாமை என்ற நிலைமையில் மட்டுமே இருந்தது! மேலே குறிப்பிட்ட ஒரு கூட்டத்தில் அவர் உளறியதை பார்த்து பலர் வாயடைத்து போனார்கள்!

அடுத்து நிலச்ச்சீர்த்திருத்தங்களில் தன்னுடைய்ய திறமையை காட்ட நினைத்தார்!
பணக்காரர்களிடத்திலிருந்து நிலத்தை எடுத்து "ஏழைகளுக்கு" கொடுக்காமல் (அதுதானே சமூக நீதி?) ஆட்ச்சியில் உள்ள பணித்துரையினருக்கு (bureacrat) கொடுத்தார்!! (இந்த சட்டம் அவரின் வீட்டில் எழுதப்பட்டது)! இதுவும் இவர் செய்த பல குளறுபடிகளினால், 1961 முதல் 1963 வரை கரும்பு சாகுபடி (அந்த நாட்டின் ஒரே ஆதார பயிர்) பாதியாக குறைந்தது!

கியூபாவை தொழில் மிகுந்த நாடாக்குகிறேன் என்று இவர் அடித்த கூத்து பற்றி மிக விரிவான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றனா!

ஒரு கட்டத்தில் காஸ்ட்ரோவே ஆடிப்போய் இவர் போனால் போதும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்!

உண்மை இப்படி இருக்கையில் இந்த அரைகுறை வன்முறை விரும்பியை ஒரு மிக்க அறிவாளி போல பலர் சித்தரிக்க விழைந்து அதில் வெற்றியும் கண்டார்கள்! பக்கம் பக்கமாக ஆதாரங்கள் வந்த பிறகும், அதை படிக்காமல், சே குவேராவை ஏதோ பெரிய புள்ளியாக எல்லாம் தெரிந்தவராக திரித்து அதில் மகிழ்ச்சி கண்டனர்!

மேலும் வரும்!

Tuesday, June 1, 2010

பரிந்துரை விளையாட்டு!!!

பரிந்துரை விளையாட்டு!!!
---------------------------

ஒரு அறிவாளி தன் பதிவில் ஒரு நாலு லிங்க்கு போட்டு, தோ படியுங்கள் என்று மட்டும் எழுதுகிறார்! அதற்க்கு ஒரு பத்து பரிந்துரைகள்! கவனிக்க வேண்டியது, இந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை!

இயல்பாகவே விடத்தை கக்கும் ஒரு அசிங்கம் ஒன்று ஒரு முக்கால் பக்கம் மூச்சு முட்ட முக்கியதர்க்கு பரிந்துரைகள் பல! எழுதியது என்னமோ அசிங்க ஆர்ப்பரிப்புகள்! அதில் கும்மி அடித்தது என்னவோ அதே நாலு சாம்ப்ராணிகள், அனால் ஏகப்பட்ட பரிந்துரைகள்! இந்த சகதிக்கும் முகமூடி தேவை!

இதைபோல இன்னும் சில சொத்தைகள் வாய்க்கு வந்ததை துப்பி போட்டு விட்டு, அதற்க்கும் நான்கைந்து குப்பை காப்பாளர்கள் வந்து அழுக்கு போதவில்லை தோண்டி எடுத்து அப்புங்கள், வாய் திறந்து உண்ணுகிறோம் என்ற அலப்பல்! பரிந்துரை மேல் பரிந்துரை வேறு! அதாவது உன்னாலே நான் கேட்ட வார்த்தைகள் கற்றேன், என்னாலே நீ ஏதாவது கற்றாயா, வாழ்க புரட்சி என்று துதியுடன்! உனக்கு என் முத்திரை, எனக்கு உன் முத்திரை என்ற கணக்கு!

முத்தாய்பிற்கு முன், பைத்தியம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர், இந்த பாம்புகளுக்கு பண்ணை நடத்த சொல்லுகிறார்! விடம் எடுப்பதற்காக அல்ல, காலை சுற்றி அவைகள் கடித்து பழக காணிக்கையாய் இருக்க! இவரைப்போன்ற அறிஞர்கள் இந்த மாவோ கூடத்தின் usefull idiots படையை சேர்ந்தவர்கள்! எதுக்கும் இதைப்போன்ற ஜால்ராக்கள் இருக்கட்டும், புரட்ச்சி வரும்வரி இவைகள் உபயோகப்படலாம் என்ற எண்ணத்தில் இவர்கள்
வளர்க்கப்படுகிறார்கள் என்பது கூட புரியாது, வக்காலத்து வாங்குவதில் இன்ப சுகம் காண பழகிக்கொண்டவர்கள்! சொல்லி வைத்தார்ப்போல இவர் பதிவிற்கும் பல பரிந்துரைகள்!

இன்னும் ஒரு மேதாவி பாக்கி! இவருக்கு அப்பப்போ கோபம் வரும் ! இவர் எல்லோரையும் ஏசுவார்! பிற்போக்காளர்களை கண்டால் இவருக்கு கோபம் வருமாம்! அதை எதிர்ப்பது இவரின் உரிமையாம்! ஆதலால் இவர் எல்லோரையும் சாடுவாராம்! போதாக்குறைக்கு முகமூடியுடன் வருபவர்களை கண்டால் இவருக்கு ஆகாதாம்! ஆனால் இவர்களின் தோழர்களெல்லாம் முகமூடியுடன் வந்தால் அதற்க்கும் ஒரு விளக்கம் ரெடி! அதையும் யாராவது கேள்வி கேட்டால் வார்னிங் கொடுப்பாராம்! போதாக்குறைக்கு வாரத்திற்கு ஒரு ரெண்டு பக்கம் எழுதி, இந்த நாட்டு பாரம்பிரியங்களை திட்டி அதற்க்கு பின்னூட்டம் வருகிறதா என்று மணிக்கணக்கில் பார்த்துகொண்டிருப்பார்! அவ்வளவாக ஜன நடமாட்டம் இல்லாததால், இந்தமாதிரி சான்சு கிடைத்தால் போட்டு தாக்காமலா விடுவார்!

அதற்க்கும் பரிந்துரைகள் பல! குத்துவது யாரென்று பார்த்தால், அதே கும்பல்தான்! பரவாஇல்லை விடுங்க, இன்னைக்கு நல்லா தூங்கட்டும் என்று விட்டால், இந்த காமடியை கண்டு சும்மா இருக்க முடியவில்லை!

சரி, இந்த குப்பையை கிளறிய உலகமகா உத்தமர்கள் தளத்தில் வந்து கும்மி அடிப்பவர் யாரென்று பார்த்தால், அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான்! ஒரு பத்து பேர் பூச்சாண்டி, கேள்விக்குறி, கொக்கா மொக்கா என்று பெயர்வைத்க்கொண்டு வேலை விட்டி இல்லாத சிலர்! இவர்கள் எழுத்துகளை கூர்ந்து கவனித்தால் இவர்கள் எல்லாம் ஒரு சில ஆசாமிகளின் வேறு வேறு முகமூடிகள்தான் என்பது தெரியவரும்!

நான் சில காலம் முன்னர் எழுதிய (அவர்கள் தளத்தில் போய் எழுதியது. ஒரு முறை அடி பட்ட பிறகு என் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை,அவ்வளவோ பயம் :-))) ஹி ஹி)வினவு டாக்க்டிக்ஸ் பற்றிய ஒரு பத்தியை இங்கே பிறகு பதிவிடுகிறேன்! அதற்க்கு முன்னர் இந்த பரிந்துரை பைத்திக்காரத்த்னத்தை பற்றி இன்னும் கொஞ்சம்!!

அதாவது இந்த தமிழ்மணம் இந்து மதம், இந்தியா, இந்திய இறையாண்மை, இந்திய பாரம்பரியம் பற்றி திட்டுபவர்களுக்கு ஒரு தளமாக ஆகிப்போய் விட்டபடியால், ஒத்த கருத்துடைய இதுபோன்றவர்கள் சமயம் கிடைக்கும்போழுதேல்லாம் ஒன்றாக கூடி காட்டு கூச்சல் போடுகிறார்கள்!

அதானால் ஒன்றும் குடி மூழ்கி போகாதுதான்! இது எப்படி என்றால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பத்து தவளைகள், பிழைக்க இடம் தேடி அலையும்போழுது கிடைத்த இடம்தான் இந்த திரட்டிகள்! இவர்கள் எழுதிய குப்பைகளை இவர்களே படித்து மகிழ்ந்து, கூத்தாடி கொண்டாடி, புரட்ச்சி வந்தது பார், முற்போக்கு பார், உலகமே வாழ்த்துது பார் என்று கூவ கிடைத்த ஒரு சான்சு! இதானால் கெட்டது இவர்களின் பிழைப்பு, அதாவது இவர்களை வேலைக்கு எடுத்து கணினியெல்லாம் கொடுத்து தங்களுக்க்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் கம்பனிகாரர்களின் பிழைப்பு!!

இவர்கள் எழுதுவதும், அந்த கணினியில் பாக்க்மேன் விளையாட்டு ஆடுவதும் ஒன்றுதான்! பாக்மன் (ஆரம்பகால versions நான் ஆடியது உண்டு)ஆட்டத்தில் பப்பில்களை உடைத்து பாய்ண்ட்களை எடுத்து முழுங்க வரும் சுறாக்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்! தமாஷாக இருக்கும்! பாய்ண்ட்டு எடுக்க எடுக்க குஷியாக இருக்கும்! அது தரும் போதை தலைக்கு ஏறி, ஒரு நல்லைக்கு ஒரு அரை மணி நேரம் ஆடவில்லை என்றால் வேலை ஓடாது!

அதே போலதான் நம்ம தமிழ் பதிவு எழுதும் முற்போக்கு செம்மல்களும்!

கண்டதை எழுதி, முதுகு சொரிய, யார் நன்றாக சொறிந்தார்கள் என்று தங்களின் குட்டை உலகிற்கு சொல்ல கிடைத்த நல்ல குட்டை இந்த திரட்டிகள்! முதுகு சொரியும் வழிமுறைதான்
இந்த பின்னூட்டம் இடும் வழிமுறை!. இந்த முதுகு சொறிதலுக்கு முத்தாய்ப்பு, "பரிந்துரை" என்ற விளையாட்டு!

இங்கே எழுதப்படாத சட்டம், திட்டி எழுதினால், அதாவது நாங்களோ அல்லது எங்களுக்கோ வேண்டப்பட்டவர்கள் திட்டினால், முதலில் செய்யவேண்டியது, பரிந்துரை! "அருமை",
"வழிமொழிகிறேன்" "மிக சரி" "டௌசர் கிழ்சிடீங்க" என்ற சொல்ல ஒரு கூட்டம்! இவர்களின்
அடுத்தகட்ட வழிமுறை பரிந்துரை!

அதாவது உலகெல்லாம் சொல்லுதுபார் என்று சொல்ல துடிக்கும் உலகம் தெரியாத,உலகுக்கே தெரியாத ஒரு சுண்டெலிகள் கூட்டம் தங்களுடைய இல்லாத இன்றியமையாமையை உலகிற்கு சொல்ல நடத்தும் வழிமுறைதான் இந்த பரிந்துரை டிராமா!

இவர்களின் கடவுள் ஜோசெப் ஸ்டாலின் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தல் வழிமுரைப்பற்றி ஒருமுறை சொன்னார்! Its not the people that vote counts, its the people who count the vote! அதாவது, ஓட்டுப்போடும் மக்கள் கூட்டம் முக்கியமில்லை, அதை எண்ணும் கூட்டமே முக்கியம்! ஸ்டாலின் வழி வந்தவர்கள் ஆயிற்றே! அதே வழிமுரைதானே இவர்களுக்கும்!

இவர்கள் வழிமுறைகளில், ஒட்டு (இங்கே பரிந்துரை)என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்றை உலகிற்கு சொல்லவதற்கு மட்டுமே! இது பிற்போக்கு, இது பொறிக்கித்தனம், இது அராஜகம்,
இது முற்போக்கு, இது புரட்சி, ஏனென்றால் நங்கள் முடிவெடுத்துவிட்டோம் என்று தாங்களாகவே எடுத்த முடிவை வெளியே சொல்ல பயன்படும் வழிமுறைதான் இந்த பரிந்துரை விளையாட்டு!

அதுவும் திரட்டிகளில் இவர்களின் குத்தகை மற்றும் அடிமைகள் பல இருப்பதால் இந்த விளாயாட்டு கன கச்சிதமாய் நடக்கிறது!

இதனால் என்ன பயன் என்று பார்த்தால் - ஹி ஹி ஹி, ஒன்றும் இல்லை!

(மாவோ, ஸ்டாலின், சே குவேரா போன்ற மா மனிதர்கள் உயிருடன் இருந்தார்களானால், சந்தோசப்படுவார்கள், இன்னுமாட எங்கள இவெங்க நம்புறாங்க என்று!)

Monday, May 17, 2010

GOD AND RELIGION

நண்பர் திரு ஏவிஎஸ் அவர்கள் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள்!!!

அவரின் வாதம் - கடவுள் எனும் சக்தி கண்டிப்பாக இருக்கிறது !

என் பின்னூட்ட்டம் கிழே -

---------------------

அன்பான நண்பர் திரு ஏ வி எஸ்,

கடவுள் மறுப்பாளர்கள் பலர் (நான் போலி பகுத்தறிவு பேசும் டுபாகூர் முற்போக்கு ஜால்ராக்களை சொல்லவில்லை, மற்றும் கம்யூனிச தெய்வங்களை வழி பட்டுக்கொண்டு கடவுள் இல்லை என்று சொல்லும் பொய்யர்களை சொல்லவில்லை ஏனென்றால் இவர்கள் எல்லோருமே ஒரு ஹிடன் அஜெண்டாவுடன் செயல் படுபவர்கள் என்பதால்) தங்களின் சிந்தனைகளை திண்ணமாக சொல்லுவதற்கு காரணம், மதங்களின் மூலம் உண்டாகும் பெரும் சச்சரவுகளும், அதன் மூலம் நடக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் அதனால் உண்டாகும் மனிதநேய பிளவுகளால் மட்டுமே!

ரிசார் டாவ்கின்ஸ் என்ற விஞ்ஞானி சொன்னது, மதம் தனியாக நின்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் மதம் என்பது "அவர்கள் Vs. நாங்கள்", அதாவது என் மதத்தை நம்புபவர்கள் Vs. நம்பாதவர்கள் என்ற ஒரு முத்திரை குத்தும் வழிமுறையாக கடைசியில் வந்து விடுகிறது. மனிதர்களின் மனங்களின் என் மதமே, என் கடவுளே, என் தூதரே, என் சாமியாரே உயர்ந்தவர், மற்றவரெல்லாம் பிசாசு, பொய், தாழ்ந்தது, என்று தொடங்கி, அப்படி இல்லாதவை அழிக்க படவேண்டும் என்பதில் முடிகின்றது! நல்லவர் பலர் இருந்தாலும் ஒரு சிறிய தீய சிந்தனை கூட்டத்திற்கு மதம் வித்திடுகிறது! இது அந்த கூட்டத்தின் தவறு என்பது ஒரு பாதிதான்! மதம் மற்றும் அது கொடுக்கும் ஒரு ஆதாரம் இல்லா நம்பிக்கை, அது ஊட்டும் அதீக உயர்வு மனப்பான்மை, அப்படி இருப்பவர்களுக்கு அந்த மதங்கள் கொடுக்கும் உயர்விடம் போன்ற எல்லாம் சேர்த்துதான் வெறி கொண்ட ஒரு வழி முறையாக மதம் மாறுகிறது! அதனால்தான் மதம் என்பது நல்லவைகளை சொன்னாலும், வெறித்தனத்திற்கு எப்பொழுதும் பால் வார்க்கும் ஒரு வழிமுறையாக ஆகிவிடுகிறது, you like it or not!

சொல்ல வருவது, எனக்கு புரிந்த வரையில், நண்பர் திரு தருமி போன்றவர்கள் (அவரை நீங்கள் கோட் செய்ததால்) மதம் மற்றும் கடவுள் இல்லாமையை வலி உறுத்துவது, அது இல்லாதவை என்ற காரணத்தால் மற்றும் அல்லாது, அவை செய்யக்கூடிய கேடுகள் பல என்று உணர்த்துதான் என்று நான் நினைக்கின்றேன்! என் நிலையும் ஏறக்குறைய அதேதான்!

நீங்கள் எழுதியதிலிருந்து ஒன்று புரிகிறது, அதாவது அதுதான் உண்மை, மற்றவை பொய் என்ற நிலையை நீங்கள் கடந்து வந்திருக்க கூடம் என்ற தெரிகிறது! அதாவது நீங்கள் மற்ற மத நூல்களையும் படித்து அதைப்பற்றி தெரிந்து கொண்டு, அவைகளை சாடாமல் இருப்பதாக எனக்கு படுகிறது! ஏசுவே உங்கள் வழி என்று கூறினாலும் மற்றவை காரி உமிழத்தக்க கசடுகள் இல்லை என்று நீங்கள் நினைப்பீர்களானால், உங்களுக்கு நாத்திக உபதேசம் தேவை இல்லை என்று கூறலாம்! அது என் கணிப்பு!

இருந்தும், மதம் என்பதற்கும் கடவுள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது! கடவுள் நம்பிக்கை மட்டும் இருந்தால், அது பரிணாம இன்றியமையாமை என்ற உண்மையினால் வந்த ஒரு மனித எண்ண நிலை என்று கூறி, அது பாதிக்காத வரையில் "இருக்கட்டும்" என்று கூறி நகரலாம். ஆனால் மதம் என்று ஒன்று கடவுள் நம்பிக்கையுடன் பின்னி பிணைந்து பதிந்து விட்டால், இப்பொழுது இல்லை என்றாலும், எப்பொழுது வேண்டுமானாலும் பற்றி எரிந்து தன்னுடன் சேர்த்து சுற்றத்தையும் சாம்பலாக்கக்கூடும் சங்கதியாக வந்து விடும்!

Thats why, even a poor and a harmless fiction of a god becomes a potent poison when "religion" and its "holy books" join forces to impart legitimacy to the fiction!

நன்றி

-----------------

இரண்டாவது பின்னூட்டம்

-----------------
அன்பான நண்பர் திரு ஏவிஎஸ்,

பதிலுக்கு நன்றி.

நீங்கள் எழுதியதற்கு என்னால் மறு மொழி கொடுக்க முடியும், point by point. ஆனால் நான் சில வரைமுறைகளை கடை பிடிப்பவன்!

அதாவது, நான் எந்த ஒரு மதத்தையோ, கடவுளையோ என்னுடைய கடவுள் மற்றும் மதமருப்பை நிலைநாட்டுவதர்க்காக அல்லது ஊருக்கு தண்டோரா போட்டு
முற்போக்கு பட்டம் தேட விமர்சனமோ நையாண்டியோ செய்வது கிடையாது! இன்னும் சொல்லப்போனால் கடவுள் மறுப்பை சிறந்த ஆதாரங்களுடன், நல்ல மொழியில், நடையில், நாகரீகமாக ஒரு தர்க்க கட்டுப்பாட்டுடன், தரத்துடன் செய்யும் முறையை நான் பின்பற்ற முடியுமா என்று கூட எனக்கு தெரியாது! நான் பார்த்த வரையில் திரு தருமி போன்ற சிலர்தான் அதை செய்கிறார்கள்! அந்த திறன் மற்றும் முக்கியமாக கவனம் எனக்கு இல்லாத காரணத்தால் நான் மத விடயத்தில் அவ்வளவாக பின்னூட்டம் இடுவதில்லை. முக்கியமாக நாத்தீகம் பற்றி பேசினாலும், முதல் பின்னூட்டத்தில் நான் சொல்லி இருப்பது போல, நான் கடவுள் நம்பிக்கை என்பதை மனித பரிணாமத்தின் ஒரு அங்கமாகத்தான் பார்க்கிறேன், அதாவது just like how sexual attraction and other instincts that have evolved in the human brain for evolutionary purposes. ஆதலால் அதன் மேல் எனக்கு கோபம் ஒன்றும் இல்லை! ரிச்சர்ட் டாகின்ஸ் இன் கருத்துகளை முழுவதுமாக ஏற்ப்பவனானாலும், கடவுள் என்பது இல்லை என்று புரிந்து கொண்டாலும், அதை நம்புபவர்கள் பெரிய தவறு செய்து விட்டதாக நான் நினைக்கவில்லை(அதாவது அவர்கள் மற்றவர்களை பழித்து, அறிவியலையும் நாம் பார்க்கும் உண்மைகளையும் சில புத்தகத்தின் பேரால் நிராகரிக்காத வரையில்)!

நீங்கள் அப்படி பட்டவர் இல்லை என்று நினைப்பதாக முன்பே சொல்லிவிட்டேன்! Hence உங்களிடம் கடவுள் இல்லை என்பதை புரியவைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதில்தான் எனக்கு யோசனை!

நன்றி

---------------

Tuesday, April 13, 2010

புரட்சி நாத்தீகன்!

நண்பர் ஒருவர் சொன்னது இது!

கருப்பு டி ஷர்ட்டில் வந்த அந்த இளவட்டத்தைப்பார்த்து (சுமார் இருபது இருபத்தி இரண்டு வயதிருக்கும்) நண்பர் கேட்கிறார்: தம்பி யாரோட படங்க அது உங்க சட்டையில?

- இவர தெரியாதா ???

- பார்த்திருக்கிறேன், ஆனா ஞாபகம் வரவில்லை!

- இவருதான் சார் சே-குவேரா!

- யாராவது ஆங்கில பாப் பாடகரா??

- என்ன சார் இப்படி சொல்லுறீங்க, இவருதான் சார் பெரிய புரட்சியாளர்!

- ஹோ ஹோ, அப்படியா! நம்ம ஊரு ஆளு மாதிரி தெரியலையே, ஒரு வேளை இங்கே வந்து செட்டில் ஆன ஒருத்தரா? தொலைக்காட்சியில பார்த்ததாகவும் ஞாபகம் இல்லை! ஒரு வேளை ஏதாவது மத சம்பந்தமான மனிதரா, அதுவும் பெரிய தாடி மீசை எல்லாம் வச்சிருக்காரு.....

கடுப்பான இளைஞர் "சார், இவரு பெரிய சோசலிச வாதி, புரட்சியாளர், உலகத்தில் பலருக்கு இவரு "inspiration"................

-ஆ, இப்போ ஞாபகம் வருது தம்பி.... இந்த கியூபா நாட்டில் ...இவரு கூட கம்யூனிச புரட்சி எல்லாம் செய்து, அதான் இப்போ அந்த வயதானவர் .......

- சார் நீங்க சொல்லுறது பிடேல் காஸ்ட்ரோ, அவரு கியூபா தேசத்து புரட்சியாளர்.............

- எல்லாம் ஒரே மாதிரி இருக்காங்க தம்பி, அத விடுங்க, அவரு என்ன புரட்சி செய்து மக்களுக்கு என்ன நன்மை செய்தாரு.... ஏன் கேட்கிறேன் என்றால், இந்த கியூபா நாடு அகல பாதாளத்துல இருக்காம், புரட்சி புரட்சி என்று சொல்லி ஒரு ஆளே பல காலம் ஆண்டுகிட்டிருக்காராம்... யாரும் கேட்கவே முடியாதாம். அதான் ஒருவேள அந்த மாதிரி புரட்சி ஏதாவது சே-குவேரா அவர்கள் செய்தாரான்னு புரிஞ்சிக்கதான்!!

மறுபடியும் கடுப்பான இளைஞர் "இதோ பாருங்க சார், உங்களுக்கு இதெல்லாம் புரியாது, மக்கள் பட்டினியிலும் பசியிலையும் சாவுற பொழுது அதை தடுத்து நிறுத்தத்தான் புரட்சி மற்றும் சே-குவேரா போன்ற மா வீரர்கள் வேண்டும்.....

மேலும் பல வார்த்தைகள் வந்து விழுந்தன அந்த இந்த இளைஞரின் வாயிலிருந்து! அதோடு நிற்காமல் கோபமாக ஏதோ சொல்ல எத்தனித்து, தன்னை சுற்றிய உலகம் எவ்வளவு மோசம் பார், இதற்க்கு மருந்து கண்டுபிடித்தாகிவிட்டது என்று சொல்ல ஆசைப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகள் வராமல் தவித்தான்!

இதை பார்த்த நண்பர் தம்பி வரலாறு படித்திருக்கிறீர்களா என்றார்?

அதற்க்கு அந்த இளம் புரட்சியாளர் சொன்னார், வரலாறு படிக்க தேவை இல்லை, நாங்கள் அதை அமைக்க வந்திருக்கிறோம்!!

- எப்படி சொல்லுங்களேன்?

- அது போகப்போக தெரியும்..

- போக போகதான் தெரிந்து கொண்டுமே, கம்யூனிச நாடுகளுக்கு நேர்ந்த கதியை!
இப்படி சொன்னவுடன், நண்பர் தன்னை கிண்டல் அடிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட இளைஞர்..

- சார் சும்மா குழப்பாதீங்க, சே-குவேரா பத்திதான் பேச்சு, அவரு செய்த மக்கள் தொண்டு யாராவது செய்தார்கள???

- பல பேரு செய்தாங்க தம்பி, இதோ நம்ம ஊருல, காந்தி, அன்னை தெரேசா, பாபாஆம்தே போன்ற பலர்....அவர்கள்

-சார், சும்மா காந்தி பெயர சொல்லாதீங்க, அநியாயத்திற்கு எதிரா, பசி பட்ட்னிக்கு எதிரா, ஏகாதிபத்தியத்திற்கு எதிரா இவரு என்ன செய்தாரு!

- சரி தம்பி, ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம், உங்க சே போன்ற புரட்சியாளர்கள் என்ன செய்தாங்க??

- அது வந்து, பல நன்மைகளை செய்தாங்க.............நாட்டில புரட்சி செய்தாங்க....

- என்ன நன்மைகள் ??

- அது வந்து...அது வந்து.....ஏகாதிபதியத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.......

- சரி உடுங்க.... அந்த புரட்சியாள என்ன நன்மைகள்???

- அதுவந்து, அமெரிக்க முதாலாளித்துவ அநீதிகள் குறைந்தன.....

- எந்த மாதிரி அநீதிகள்?

- அத்து வந்து.... அமெரிக்க ஏகாதிபத்தியம் மக்களின் நிலங்களை பிடிங்கிக்கொண்ட ராணுவ கும்பல்களை கைக்கூலியாக்கி, ஏழை மக்களை அடிமை படுத்தியது!

- அடிமையா??எந்த நாட்டில?

- வரலாறு படியுங்க சார், அதெல்லாம் புரியும்.........எங்களுக்கு நடக்கும் அநியாங்களை தட்டிக்கேட்ட ஒருவரை முன்மாதிரியாய் வைத்து எண்களின் உணர்ச்சிகளை சொல்ல வேண்டும்......சே-குவேரா அதற்க்கு ஒரு நல்ல Icon! அவ்வளவுதான்!!!

- சரி, நல்லது. ஆனால் பாருங்க தம்பி, நீங்க வரலாறு படிக்கலை என்று சொன்னீங்க, அப்புறம் என்னை வரலாறு படி என்று சொன்னீங்க. அதையும் விடுங்க! Icon ஆக மட்டும் ஒருவரை நீங்கள் வைத்து அவரு மக்களுக்கு உண்மையாக ஒன்றுமே செய்யவில்லை என்று தெரியவந்தால் என்ன செய்வீங்க?

- அது எப்படி சொல்லுறீங்க, அதான் வரலாறு சொல்லுதே, அவரு செய்த புரட்சிகளைப்பற்றி! அவர் ஒரு உதாரண புரட்சியாளர் என்று உலகமே ஏற்றுக்கொண்ட பின்னர், நீங்கள் சொல்வது எம்மாத்திரம்!

- உலகமே ஏற்றுக்கொண்டது என்றால் என்ன அர்த்தம் தம்பி? நீங்கள் சொன்னவரைப்பற்றி, அவர் செய்த அடாவடிகளைப்பற்றி, அவர் செய்த உபயோகம் இலா வேலைகளைப்பற்றி , அதன் மூலம் நாசமான பலரைப்பற்றி மிக விரைவாய் பலரால் எழுதப்படிருக்கே??? மேலும் உலகம் என்பது எல்லோரையும் சேர்த்துதானே! நீங்க சொல்லுராமாதிரி இருந்தால், சே வை ஏன் "எல்லோரும்" ஏற்றுக்கொள்ளவில்லை?? அவரை தூக்கி வைத்து ஆடுவது சிறு கூட்டம்தானே!

அதற்க்கு அந்த இளைஞர் - "சார், நீங்க தெரிஞ்சுதானே என்னிடம் விளையாடறீங்க? எதுக்கு சார் இந்த கேள்விகளெல்லாம்??

ஒண்ணும் இல்லை தம்பி. உங்க அப்பாவை நேற்று பார்த்தேன், உங்களுக்கு மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை என்று வருத்தப்பட்டார்! அதற்க்கு நான், இதற்க்கு எல்லாம் ஏன் கவலை படுகிறீர்கள், சாமி நம்பிக்கை இல்லை என்றால் ஒன்றும் குற்றம் இல்லை, பையன் ஒழுக்கமாக இருந்தால் அது போதும் என்றேன்! அதற்க்கு உன் தந்தை, எனக்கும் புரியுது இருந்தாலும் நாங்க தீவிர சைவ பாரம்பரியம் உள்ளவங்க, அதுல இந்த மாதிரி என்பையன் ஆகிவிட்டானே என்றுதான் வருத்தம் என்றார்! அதற்க்கு நானும், சரி நான் உங்கள் மகனுடன் பேசுகிறேன் என்றேன்,அதான் உன்னிடும் கொஞ்சம் பரிமாற்றங்கள்!

-சார், அதுக்கு என்னிடம் நேரடியாகவே வாதிட்டு, என் கருத்துகளை அறிந்து, என் நிலை சரியா என்று புரிந்து கொண்டிறுக்கலாமே?

- அதைதான் தம்பி நான் இப்போழுதுசெய்தேன், என்ன, வேறு மாதிரி செய்தேன். நன்றாக தெளிவடைந்தேன்!

- என்ன சார், என் திடமான நம்பிக்கையினால், நான் என்றும் கடவுள், மதம் போன்றவற்றில் இறங்க மாட்டேன் என்று உங்களுக்கு புரிந்ததா?

- நல்லா புரிந்தது தம்பி. நேரத்திற்கு ரொம்ப நன்றி

- சற்று பெருமிதத்துடன் கூறினான் "அப்போ எங்க அப்பாவிடம் எப்போ வந்து பேசப்போறீங்க. வேற ஒண்ணும் இல்லை, அவரு நீங்க சொல்லுவதை கேட்டு மேலும் வருத்தப்படாருன்னா, நானும் சில பாய்ன்ட்களை அவருக்கு சொல்லுவேன்!"

- அதுக்கு அவசியமே இல்லை தம்பி, உங்க அப்பா நிம்மதி மட்டுமே அடைவாறு, ஏன்னென்றால் நீங்கள் இன்னும் சில நாட்களில் ஒரு சிறந்த மதப்பற்றாளர், மற்றும் கடவுள் நம்பிக்கையாளராக ஆகப்போவது உறுதி என்பதைத்தானே அவரிடம் கூறப்போகிறேன்!

புரியாமல் முழித்த அவனிடம், "உங்க அப்பா, அம்மா மற்றும் குடும்பம் சைவம், நான் வைணவம், அதே மாதிரிதான் நீங்க மார்க்ஸ்யம். உங்க அப்பாவுக்கு சிவ பெருமான் மற்றும் நாயன்மார்கள், எனக்கு விஷ்ணு மற்றும் ஆழ்வார்கள், உங்களுக்கு மார்க்ஸ் மற்றும் ஸ்டாலின் , மாவோ, சே குவேரா போன்றவர்கள்!" நாங்களும் கண்ணை மூடி பலதை நம்புறோம், எங்களுக்கு அவைகள் தெய்வீகம் என்று படுவதால், நீங்களும் அதேமாதிரி கண்ணைமூடி பலதை நம்புகிறீர்கள்! அப்படி இருக்கும் பொழுது, ஹிந்து மதம் அல்லது (மற்ற கம்யூனிச மதம் அல்லாது) மற்ற மதங்களை மற்றும் அதன் கடவுளார்களை நீங்கள் இப்போதைக்கு நம்பாவிட்டாலும், அதை போல செய்யகூடிய அடித்தளம் உங்களுக்குள் இருப்பதால், எப்போ வேண்டுமானாலும் நீங்கள் மதம் மாறலாம்"என்று சொல்லி நகர்கிறார்!


***---***

இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், சே-குவேரா, ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ போன்றவர்களை வழிகாட்டிகளாக பாவித்து அவர்கள்தான் எல்லாம் என்று நம்புபவர்கள், அவர்கள் செய்த கொடுமைகளை புரட்சி என்று பெயரிட்டு துதி பாடுபவர்கள், தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள தகுதி அற்றவர்கள் என்பதை பலர் இன்னும் புரிந்து கொள்ளாததால்தான்!

Saturday, March 27, 2010

கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்! அது யாராக இருந்தாலும்!!

துஷ்டனை கண்டால் என் செய்யலாம் என்று பல நினைத்து
கணினி ஒன்றை கைதனில் கொடுத்து
காழ்புணர்ச்சிதனை கலவை இலாமல் திணித்து
காட்டுக்கூச்சல் கக்கிப்போடலாம்; பல காவடி தூக்கிகள் கைதட்டி போவார்கள்

தான் செய்தால் சூரா சம்ஹாரமாம் , மாற்றான் செய்தால் மானப்பங்கமாம்
வெறியுடன் உருமுவாராம் தான் நினைத்த நிலையில் இல்லாமல் போன நிகழ்வுகளுக்கு
வலியென உணர்ந்து வாங்கிய வசவை வேண்டியவை இல்லையன
வம்பில்லாமல் சொன்னாலும், வந்தது விடம்தான் நான் சொல்வதால்
வடிகட்டு இல்லை நடையை கட்டென காரி உமிழும் கலைக்கு
கொடுக்கும் பெயர்கள் பல, அதை புரட்சி என்பார் சிலர்

உருவமிலா ஓரழுக்கு ஒளிந்து தாக்குகிறது, உண்மைதான் அது வன்மம்தான், மறுப்பதற்கில்லை
உருவத்துடன் பல அழுக்கு உணர்ந்தே தாக்குதே, வன்மம்தானே அது உண்மைதானே, புரட்சிகள் ஏனோ அதை எதிர்ப்பதில்லையே

கரிநீர் மொண்டு , காய்ந்த எச்சத்தையும் கொண்டு
மாற்றானை அடிப்பது எங்கள் வழி அதை வாங்குவது உங்கள் விதி
தப்பென்னவோ அதில் என்று தவில் அடிக்கும் இவர்களின் தர்க்கம்
பாசிசத்தில் முத்தெடுத்த வன்முறையாளனின் குரூர மார்க்கம்

நாகரீகம் நாராசமாக போனதுபார், நாதாரி எல்லாம் நச்சை என் மேல் பூசுதுபார்
நொந்துபோய் சொன்னாராம் நாசக்காரர்களின் நல்ல நண்பர்

நாசத்தின் நாதத்தை நாள்தோறும் நடத்தும் நாதியற்ற ஒரு கூட்டம்
நாராசமாக நாலாபக்கமும் நாகொளாமல் நனைத்திட
தானும் வந்து வன்மத்தை கொண்டு நன்று நன்றென நாதம் பாடிட

நட்ட பயிர் நாளிடைவில் நானிருக்கேன் என்றிராதோ
வளர்ந்த கனியும் விடமுடன் வன்மமாக வட்டமிடாதோ

நட்டவன் சொல்வான் நடுவது என்பணியென
வந்தவனும் சொல்வான் சொல்வதும் என் பணியென

சாபமிடும் வலையினில் வக்கணையாக வந்திறங்கி
கோபமுடன் சாபன்தனை முரசாக முழங்கி
செய்யும் இந்த வழிமுறை வழங்காதோ வாரிசு

வந்தவனோ உன்பக்கமில்லை வந்துபார் கோபம்!

சாபமிடல் என் உரிமையென, மாற்றான் செய்தால் அது கொடுமையென!!

------------

அநாகரீகமான தனிநபர் தாக்குதல்கள் மிகத்தவறு!கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்!

எல்லோருக்கும் அது பொருந்தவேண்டும்!! அது யாராக இருந்தாலும்!!

Sunday, March 21, 2010

அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள்

அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள் பற்றிய ஒரு அருமையான தமிழ் பதிவு - http://jayabarathan.wordpress.com/

எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு இது!

திரு ஜெயபாரதன் அவர்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்!

Thursday, March 18, 2010

கவிஞர் ஒசிப்பு மாண்டல்ஸ்டாமும் ஸ்டாலினின் கருத்து சுதந்திரமும்

இவர்கள் செய்ய நினைக்கும் புரட்சி தேசத்தில், மாற்று கருத்துள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பது மாவோவை மற்றும் சோவியத் ரஷ்ய "கருத்து சுதந்திரத்தை" பார்த்தாலே தெரியும்!!!!

கொல்லப்பட்டவர்கள் ஏராளம், நாசமக்கப்பட்ட்வர்கள் ஏராளம்!!!

இவர்களின் எழுத்துக்கள் தமிழ்மண விருதகள் வாங்கிவிட்டனவாம்! வாழ்த்துகள் சொன்னதோடு, இதே மாதிரி கருத்து சுதந்திர பரிசுகளை அவர்கள் ஆட்சி அமைத்தால் மற்றவர்களுக்கு தருவார்களா என்ற கேள்வியையும் கேட்டு, அப்படி சுதந்திரம் இருக்கு என்று நினைத்து சிறு கவிதை ஒன்று எழுதிய மாபெரும் ரஷ்ய கவிஞனான Osip Mandelstam ற்கு ஸ்டாலினால் நேர்ந்த கதியை சுட்டிக்காட்டினேன்!

பின்னூட்டம் அழிக்கப்பட்டது!

மண்டல்ஸ்டாமின் கவிதையை மொழி பெயர்த்து அவருக்கு நடந்த்தைப்பற்றியும் கீழே எழுதி இருக்கிறேன்! படியுங்கள்!


அன்பான நண்பர் திரு வினவு மற்றும் நண்பர்கள்,

வணக்கம் சார். வாழ்த்துகள்.

என்ன ஒன்று, இந்த மாதிரி ஓட்டுப்பொறுக்கி, ஏகாதிபத்திய சுரண்டல் சமூகங்கள் உங்களைப்போன்றவர்களுக்கும் அங்கீகாரம் வழங்குகிறது (இந்த தமிழ் மணத்தில் போட்டி போட்டு ஒட்டு குத்துவது யார் என்றெல்லாம் நீங்கள் ஆராயமாட்டீர்கள், ஏனென்றால் இப்போதைக்கு உங்களின் காழ்ப்புணர்ச்சி பொய்களை சொல்லல வடிகாலாக இருக்கும்ப்படியால்), atleast அங்கீகாரம் வழங்குவதாக சொல்லிக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது கொடுக்கிறது!

ஆனால் பாருங்க. நீங்கள் ரசிக்கும், துதிக்கும், ஆக்கத்துடிக்கும் சோவியத் அல்லது மாவோ அல்லது ஸ்டாலினிய சமூகத்தில் இதைப்போல எதையும் செய்யமுடியாது சார்! இதையும் புரியாமல், சில முற்போக்கு முத்திரை வாங்கத்துடிக்கும் நண்பர்கள் (வெகு சிலரே என்றாலும்) நீங்கள் எழுதித்தள்ளும் திரிபுகளை நன்று என்று தலையை ஆட்டி கையை தட்டி அருமை என்று இடுகிறார்கள்! இந்த மாதிரி கும்பல்களை ஆங்கிலத்தில் usefull idiots என்பார்கள்! அதாவது உபயோகப்படுத்தியபின் தூக்கிஎரியப்படவேண்டியவர்கள்!

இது அவர்களுக்கு புரியாது! கும்பலோட கூத்துக்குப்போனோம், காரணமில்லாம கரவொலி எழுப்பினோம், கட்டைய காட்டினதும் கத்திக்கொண்டே வீட்டுக்கு வந்திட்டோம் என்று என்று சும்மா ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு சரித்திரம் தெரியாது!

சோவியட்டுகள் இந்த மாதிரி இரண்டாங்கெட்டான் கூட்டங்களை, வேலை முடிந்தபின் அடித்து துரத்தி எஞ்சியவர்களை கூண்டோடு குலாகுக்கு அனுப்பி, முடியாதவர்களை மொத்தமாக போட்டுத்தள்ளினார்கள்!

ஒரு நாட்டையே சுமார் நூறு வருடம் பின்னுக்கு இட்டுச்சென்று, செல்வத்தையெல்லாம் அழித்து, வேறு யாவரும் ஆட்சி செய்யமுடியாமல் தானே அனுபவித்து, அதையும் புரட்ச்சி என்று பெயரிட்டு அம்மக்களை ஏமாற்றிய, ஏமாற்றிக்கொண்டிருக்கும் பிடேல் காஸ்ட்ரோ என்ற ஒன்றுக்கும் உதவாத கொடுங்கோல் சர்வாதிகாரி இவர்களுக்கு "முற்போக்கு தலைவர்"!

இதைவிட காமடி, மக்கள் முன்னேற்றத்திற்கு சிறிதளவும் உதவாத, மக்களின் எதிர்க்காலத்தைப்பற்றி சிறிதளவும் தொலைநோக்கில்லாத, மானிட முன்னேற்றத்திற்கான எந்த ஒரு சிறிய படிகளையும் காட்டியிராத சே குவேரா என்ற ஒரு அழிவுப்போராளி ஒரு மாபெரும் தலைவன்!

சுற்றியிருப்பவர் தங்களை வித்தியாசமானவர்கள் என்று பார்க்கவேண்டும், நான் சராசரியைவிட மேலானவன் என்று சுற்றியிருப்பவர் மெச்சவேண்டும், அய்யோ நான் எதையாவது செய்யவேண்டுமே என்ற அரிப்பு நீங்கவேண்டும், என் வார்த்தைகள் பலமானவை நான் இந்த ஒரு சிறு வட்டத்திற்குள் சிக்காதவன், முர்போக்கானவன், மேலும் அதை என்ன என்பதை புரியாமல், விளக்கமுடியாமல், பார்த்தவரையில் இதுபோல பேசும் சிலருடன் சேர்ந்து நானும் பார் இந்த மாதிரிதான் என்று சொல்ல விழைபவன் என்பது போன்ற பல அரைகுறை மற்றும் உண்மையாகவே நல்ல எண்ணம் கொண்ட பலருக்கு நிற்க கிடைத்த புள்ளிதான் இந்த பிடேல் காஸ்ட்ரோ மற்றும் செ குவேரா ரசிகர் மன்றம்!

பொருளியல், ஆய்வுக்குட்படுத்த, சார்பற்ற வரலாறு, சம கால விஞ்ஞானம், விரிவான படித்தலரிவு மற்றும் பலவற்றை இவர்களெல்லாம் கூர்ந்து நோக்காதவர்கள், அல்லது அறியாதவர்கள்! கிடைத்த அரைகுறை செய்திகளையும், புரிதல்களையும் வைத்துக்கொண்டு, நான் வித்தியாசமானவன் என்று உலகிற்கு காட்ட விழைபவர்கள் மட்டுமே!

சொல்ல வருவது என்னவென்றால், இவர்கள்தான் நீங்கள் மற்றும் உங்களுக்காக ஜல்லியடிக்கும் சிலரும்!!!

சரி சரி, தெரிந்த விடயத்திற்கு எதற்கு இவ்வளவு விளக்கம்! முக்கியமான விடயத்திற்கு வருவோம்!


Our lives no longer feel ground under them.
At ten paces you can’t hear our words.

But whenever there’s a snatch of talk
it turns to the Kremlin mountaineer,

the ten thick worms his fingers,
his words like measures of weight,

the huge laughing cockroaches on his top lip,
the glitter of his boot-rims.

Ringed with a scum of chicken-necked bosses
he toys with the tributes of half-men.

One whistles, another meows, a third snivels.
He pokes out his finger and he alone goes boom.

He forges decrees in a line like horseshoes,
One for the groin, one the forehead, temple, eye.

He rolls the executions on his tongue like berries.
He wishes he could hug them like big friends from home.

மேலே உள்ளது "epigram " எனப்படும் வகையை சார்ந்தது! ரஷ்ய மொழியில் எழுதப்பட்டதின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது!

இதை எழுதியவர் ஓசிப் மான்டேல் ஸ்டாம் (Osip Mandelstam) எனும் ரஷ்ய (உக்ரானிய) கவிஞர்! உன்னிப்பாக படித்துப்பார்த்தால் இது யாரைப்பற்றி எழுதப்பட்டது, என்பது புரியும் !

இதை எழுதிய ஓசிப் மண்டேல்ஸ்டாம் ஸ்டாலினால் குலாகில் அடைக்கப்பட்டு, காரணமேதும் சொல்லப்படாமல் மாண்டதாக அறிவித்தார்கள்!

அதாவது கொல்லபட்டார்! இவர் ஒரு பெரும் கவிஞர்! உண்மையை பேசக்கூடியவர்! ஆதலால் ஸ்டாலினால் கொல்லப்பட்டார்!

ஸ்டாலின் நடத்திய "ஜனநாயக" ஆட்ச்சியில் இருந்த கருத்து சுதந்திரம் அவ்வளவு பெரியது!!!! இப்பொழுது நண்பர் திரு வினவு எழுதுவதுபோல யாராவது எழுதினால் அவர்களின் கதி அதோகதிதான்! அட அவ்வளவு காரம் எதற்கு, மேலே மண்டேல்ஸ்டாம் எழுதியதுபோல பட்டும் படாமலும் கிண்டல் செய்தாலே போதும், சாவு நிச்சியம்! அதுதான் நம்ம உண்மையான கம்யூனிஸ்ட்களின், மன்னிக்கவும், ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோச்டுகளின் ஜனநாயகம்!!

பிடேல் காஸ்ட்ரோ செய்ததும் இதுதான், மற்ற எல்லா கம்முனிஸ்டு சர்வாதிகாரிகள் செய்ததும் இதுதான்! என்ன சே குவேரா தனி சர்வாதிகார ஆட்சிக்கு வர முடியவில்லை (அதற்க்கு பிடேல் காஸ்ட்ரோ இடம் கொடுக்க முன்வராததால், தனக்கென்று ஒரு அடிமை குட்டம் மற்றும் தேசத்தை தேட சென்றுவிட்டார்) முடிந்திருந்தால், அவரும் இதே போல ஜனநாயக, பேச்சு மற்றும் எழுத்துரிமை கொண்ட ஒரு சமூகத்தைதான் ஒரு வாக்கியிருப்பார்!

ஒரு பேச்சு வைத்துக்கொள்வோம், அதாவது, திரு வினவு இந்த நாட்டின் தலைவராகிறார் என்று (தயவு செய்து சிரிக்காதீங்க, ஒரு பேச்சுக்குதான் சொன்னேன், தாமாஷா இருந்தாலும் பொறுத்துக்கொண்டு மேலே படிக்கவும்). அவர் எந்த முறையான அரசாங்கத்தை மற்றும் சமூகத்தை அமைக்க விழைவார் என்று நினைக்குறீர்கள் ??? அதற்க்கு பதில், அதே ஜனநாயகமிலாத, கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியைதான்!!!!!

இதை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள இயலாத ஜல்லிகள் எல்லாம், டமாரம் அடிக்கிறார்கள்!!!

சோவியத் அரசாங்கம், ஸ்டாலினிச அரசாங்க முறை, மாவோவிச முறை, மற்றும் எல்லா கம்முனிச அரசாங்கங்களும் கொன்றது ஒரு ஓசிப் மாடல்ஸ்டாமை மட்டும் இல்லை, இவரைப்போன்ற பல ஆயிரம் மக்களை! அவர்தம் உணர்ந்து சொன்ன உண்மைகளை!

இந்த வரலாறு ஆதாரங்களுடன் எழுதப்பட்டு, பல நூறு பெயர்களால் ஆராயப்பட்டு, உண்மையே என்றும் நிறுவப்பட்டு, இதன் காரணமாக, இந்த சோவியத் முறையே ஒரு பொய்களால் கட்டப்பாட்ட ஒரு மண் மண்டபம் என்று உணரப்பட்டு, உலகெங்கிலும் காரி துப்பலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன! நேபாளம், மற்றும் இந்தியாவில்தான் இந்த காமடியன்களுக்கு படங்களைக்காட்ட அரங்குகள் சில இன்று மட்டும் இருந்து வருகின்றது! அதுவும் இன்னும் சில வருடங்களில் வியாபாரம் இல்லாததால் இழுத்து மூடப்படும் என்பது திண்ணம்!

சரி, மேல உள்ள கவிதை, அதாவது மான்டேல் ஸ்டாமை கொன்ற கவிதை அப்படி என்னதான் சொல்கிறது!

ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் உங்களுக்காக மொழி பெயர்க்கிறேன்!

*------*

எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் அமுங்கிவிட்டது
பத்தடி போனால் வரும் கால்சத்தமும் அடங்கிவிட்டது

கிடைக்கும் சிறிது நேரத்தில் வரும் பேச்சு
கிரம்லினில் வாழும் அந்த மலை ஏறியைப்பற்றியே ஆச்சு

புழுக்கள் பத்து அவனின் விரல்களாம்
அமுக்கும் பளுதான் அவனின் வார்த்தைகளாம்

பல் இளிக்கும் கரப்ப்பான்பூச்சிகள் போல அவன் மேல் உதடுகளிருக்க
அணிந்த காலணிகளில் வெளிச்சம் தெறிக்க

கோழிகளைப்போல சில சகதித்தலைவர்கள் சுற்றிவர
அசைப்போட்டானாம் இந்த அரைமனிதர்களின் ஆராதனையைப்பார்த்து

ஒன்று ஆர்ப்பரித்த்தாம், ஒன்று கொஞ்சிப்பார்த்ததாம், ஒன்று முக்கி முனகியதாம்
விரல்காட்டிய அவனோ நான் மட்டுமே பேசலாம் என்றானாம்

கட்டளைகள் கட்டவிழ்ந்தன கட்டியடித்த லாடம் போல
கவட்டில் ஒன்று நெற்றியில் ஒன்று கண்களுக்கும் ஒன்றென

மரணதண்டனைகள் உருட்டப்பட்டன சின்ன பழங்களை வாயினுள் தள்ளுவதுபோல
அதை இழுத்தனைக்கவும் விரும்பினான் நன்கறிந்த நண்பர்களைப்போல

*------*

இந்த ஒரு பதினாறு வரிகளை தாங்க முடியாது அதற்காக ஒருவரை கொல்ல சிறிதளவும் சலனப்படாதவர்கள் இந்த சிவப்பு மாவீரர்கள்!

சோவியத் கம்யூனிசமும், ஸ்டாலினிசமும், மாவோவிசமும், மற்றும் நீங்கள் கொண்டாடும் ஏனைய நிசங்களும் இதைப்போல ஆயிரக்கணக்கானவர்களை பலி பீடத்திற்கு அனுப்பியுள்ளீர்கள்!!!

வாயைத்திறந்தால் வாட்டிவதைப்பு , கருத்தைச்சொன்னால் கட்டிவைத்து காட்டடி, உண்மையைப்பேசினால் உண்டுஇல்லை என உபசரிப்பு, அப்படியும் வாயைத்திறந்தால், கொடுத்தீர்களே நல்ல வாய்க்கரிசி, அதுவும் பல ஆயிரம்பெர்களுக்கு!

இப்பேற்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக நாகரீகத்தை தொடங்கி, பல கோடி உயிர்களை பலி வாங்கி, வலிதாங்காமல் மக்கள் விழித்தெழுந்து , நீங்கள் வைத்த சிலைகளை, புரட்டு கதைகளை உடைத்து நொறுக்கி, உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டி, இப்பொழுது அதே சமூகம் உங்களுக்கு கொடுத்த, நீங்கள் அவர்களுக்கு தராத உண்மையான ஜநாயக உரிமையை பயன்படுத்தி, அதே சமூகத்தை தூற்றி, பொய் மேல் பொய் எழுதி, கிடைத்தது பார் எங்களுக்கு அங்கீகாரம், விரிவடயுதுபார் எங்கள் அதிகாரம் என்று கட்டம் கட்டி ஆடுவது, கபடத்திலேயும் உச்ச கபடம், தமாஷிலும் உச்ச தமாஷ், நாணயமின்மையிலும் உச்ச நாணயமின்மை!

நன்றி

தாத்தா பேரன் கதை

நோக்கியா மற்றும் பல கம்பனிகள் நம்நாட்டில் வந்து நம்மையே அடிமையாக நடத்துகிறார்களாம்! புரட்சியாளர்களின் one more கண்டுபிடிப்பு!
நம்ம புரட்சியாளர்கள் அங்கே வேலை செய்து இதை எல்லாம் கண்டு பிடித்தார்களா என்பது தெரியாது! என்ன, கண்டு பிடிச்சா எழுதுறோம், ஏதோ இன்னைய கணக்குக்கு நாலு பெயரை திட்டி ஒரு பதிவு போட்டால் ஒரு புரட்சி செய்தாச்சு என்ற கணக்குதானே? அதையும் கட்டுரை வடிவில் இல்லாமல் ஒரு கதை வடிவில் ஒரு புரட்சியாளர் போட்டார்!

நானும் அந்த கதையை கொஞ்சம் மாற்றி, அனால் அந்த கதையின் நடை மாறாமல், கரு மாறாமல், வேறு மாதிரி இட்டேன்!

ஆதலால், வினாவில் அதை நீங்கள் படித்து இதை படித்தால் நன்றாக புரியும்!


எதிரி
----------

தெருவோரம் நின்றிருந்த ஒரு சீன மனிதரின் படம்போட்ட கொடியினைக்கொண்ட கும்பலை பார்த்துவிட்டு பேரன் கேட்டான்

இது எதுக்கு தாத்தா?

புரட்சி செய்ய.

புரட்சி என்றால்?

சீன மற்றும் சோவியத் தலைவர்கள் தங்கள் நட்டு மக்களை கொன்றது போதாதுன்னு
நம்ம நாட்டையும் பிடித்து நாசமாக்குவது

புரட்சி செய்து என்ன பண்ணுவாங்க?

பேரனின் கேள்விகள் விரிவடைய ஊன்றிக்கொள்ள வார்த்தைகளை தேடினார் தாத்தாஎன்ன பண்ணுவாங்கன்னா…

அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு நம்பளையே அடிமையாக்கி ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..

பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து பேரனின் கேள்விகள் முடிந்துவிடும் என எதிர்பார்த்தார் தாத்தா.

ஆராய்ச்சிப் பார்வையுடன் அடுத்து கேட்டான் பேரன்,

அப்படீன்னா…

”எங்கிருந்தோ வந்து நம்ம ஊரையே வளைச்சுகிட்டு ஒழுங்கா சீனா அல்லது சோவித் ரஷ்ய செய்தது போல செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!

ஆந்திராவில மற்றும் சடீச்கரில நம்பளையே அடிமையாட்டம் மிரட்டுறான்னு மாமா சொன்னாரே… அவர்களெல்லாம் யாரு தாத்தா....

இவர்கள் புரட்சி அவர்களையெல்லாம் ஒன்றும் செய்யாதா?

பேரன் கேட்டதும்

புரட்சி நடந்தது போல் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிப் போனார் தாத்தா.

தடுமாறுவது தாத்தா மட்டுமா?

துபாய் குட்டிச்சுவராய் போனதாம் முதாளித்துவத்தினால்! - புரட்சிகளின் புதிய கண்டுபிடிப்பு!

அப்படியா சாமி, இந்த புரட்சிகள் குட்டிச்சுவராக்கிய பல ஊர்களைப்பற்றி நான் கொஞ்சம் சொல்லலாம் என்பதற்குதான் இந்த சின்ன கட்டுரை! As usual, இதுவும் திரு வினவால் பின்னூட்டத்திலிருந்து நீக்கப்பட்டது!

சும்கயிட் (அசர்பைஜான்) நகரம் - சுடுகாடாக்கப்பட்ட சோவியத் நகரம்
-------------------------------------------------------------------

துபாய் ஒரு சுடுகாடு என்றால், நம்முடைய்ய சிவப்பு நண்பர்கள், அதாவது ஸ்டாலினிஸ்ட் நண்பர்கள் நாசம் செய்த சும்கயிட் நகரை என்னவென்று சொல்ல்வது என்ற கேள்வியை முன்வைப்பதர்க்கே இந்த எழுத்துகள்!

வாசகர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், சோவியத் யூனியனால் நாசமாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் மேலே சொன்னது! This is just an example of what the communist Stalinist, Maoist red revolutionaries did to their cities and how their dangerous and unworkable ideology wrecked people completely. அதவாது, நம்முடைய ஸ்டாலினிய மாவோவிய சிவப்பு புரட்சியாளர்கள் தங்களின் வேலைக்கு ஆகாத மேலும் ஆபத்தான சித்தந்தங்களினால் எப்படி பல நகரங்களை நாசமாக்கினார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே இது.

முதலில் எல்லோரும் அறியப்பட வேண்டிய விடயம், சிவப்பு புரட்சியாளர்கள் தங்கள் முரட்டுத்தனமான சக்தியை அட்டாவடி ஆதிக்கத்தைமட்டும் வைத்தே தங்கள் ஆளும் பிரதேசங்களில் யார் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்! அங்கே உள்ள மக்களின் நிலைமை, அவர்கள் பாரம்பரியம், சுற்றுப்புற சூழல் நீர் வளம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்டபடி அவர்கள் செய்ததின் விளைவுதான் சும்கயிய்ட்! இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே!

ஏறல் கடல் என்று அழைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய உள்நாட்டு தண்ணீர் ஏரியை ஏறக்குறைய முற்றிலுமாக கொன்றது இவர்களின் அராஜகம்தான்! இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதிகிறேன்! முதலில் சும்கயிட்டைப்பற்றி பார்ப்போம்!

இன்று அசர்பைஜானின் நரகம் என்று அழைக்கப்படும் இந்த நகரம், சோவியத் யூனியனின் சாதனை நகரம் என்று பொய்யாக உலகெங்கும் பரப்பப்பட்டது! இப்பொழுதும் இங்கே பிறக்கும் குழைந்தைகளின் நிலைமை, ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், "கொடுமை"!!!!

இது உங்கள் மனதில் பதிவதர்க்குமுன் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்! அராஜக சோவியத் முறையில், ஒன்றை முடிவெடுத்துவிட்டால், எதைப்பற்றியும் கவலைக்கொள்ள மாட்டார்கள்! இரசாயனத்துரையில் தொழிற்ச்சாலைகள் வேண்டுமென்றால், எந்த ஒரு விதிமுறை பற்றியோ, மக்களின் நிலமைபற்றியோ கவலைப்படாமல் பிற்கால சுகாதார நிலைமை பற்றி தொலைநோக்குடன் கவலைப்படாமல், அப்படி யாரவது எதிர்த்து பேசினால் அவர்களை சிறையில் அடைத்து அல்லது புரட்சியின் எதிரி என்று முத்திரை குத்தி ஒழித்து கட்டி தங்கள் நினைப்பதை சாதிப்பார்கள்!

அதுவும் சாதிப்பார்களா என்றால் அதுவும் இல்லை! அரைகுறையான வழிமுறைகள், முதிர்ச்சிபெராத மற்றும் அறிவியலில் பின்தங்கிய ப்ராசெஸ் முறைகள் போன்றவைக்கு
பெயர் பெற்றது சோவியத் யூனியன்! அதாவது அணுகுண்டு மற்றும் கனரக போர்த்தளவாடங்களை தவிர்த்து ஏனைய எல்லா துறைகளிலும் மிக பின் தங்கியே இருந்தார்கள்! அதும் அராஜக சோவியத் முறையில் யாராவது ஒன்றைப்பற்றி எதிர்த்து பேசி, வேறு மாதிரி செய்யலாம் என்று சொல்லிவிட்டால் போச்சு! அவரின் கதி அதோ கதிதான்! இதனாலேயே அவர்களின் industrial process மிக பின்தங்கியே இருந்தது! ஒரு அணு குண்டையோ அல்லது தளவாடங்கலையோ உற்பத்தி செய்தல் மட்டும் போதாது, அதன் வழி முறைகள் மிக சிக்கனமாக, சுகாதாரமாக, மக்களையும் சுற்று சூழலையும் கெடாமல் இருக்குமாறு செய்யவேண்டும்!

அனால் சோவியத் முறை, அதாவது கம்யூனிஸ்ட் முறை என்பது ஒரு கட்டுக்கடங்காத சர்வாதிகார செயல் திட்டம் மட்டுமே!

It is indeed a mindless autocratic bulldozer doesnt worry about consequences in terms of human cost even after completing the task. Being a system which goes against basic human nature, இவர்கள் தொட்ட எந்த ஒரு செயலாக்கமும் தொலைனுக்கிலா திட்டங்களாகவும் கொஞ்ச காலத்தில் முறியும் நடவடிக்கைகளாகவும் இருந்தன! இவர்களின் நாடுகள் இடிந்து விழிந்து என்று சுக்கு நூறாக போனதைவிட சான்றுகள் இதற்க்கு வேறு எதற்கு! இந்த அடிப்படை உண்மையைக்கூட ஏற்க்க முடியாத நம்ம புரட்சி நண்பர்கள் உளறுவது நகைச்சுவையிலும் நகைச்சுவை!

1939 இல் சுமார் 10,000 மட்டுமே இருந்த ஒரு சிறு ஊரில் கண்டபடி இரசாயன தொழிற்ச்சாலைகளை ஏற்ப்படுத்தி கசிவுகளை கொட்டக்கூட சரியாக இடங்களை அமைக்காமல், அங்கே பல லட்ச கணக்கானவர்களை குடிஎரச்செய்து, கசிவுகளை காஸ்பியன் கடலில் கொட்டி ஒரு வழி செய்து விட்டார்கள்!

1991 இல்சோவியத் யூனியன் செத்ததும்தான் இந்த கொடுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தன!

1994's அறிப் இஸ்லாம் ஜாடே எழுதிய ஒரு கட்டுரையின் லின்க்கை உங்களுக்கு தருகிறேன்.
ttp://azer.com/aiweb/categories/magazine/23_folder/23_articles/23_sumgayit.html

மேலும் படிக்கவேண்டும் என்றால் கூகிளில் சென்று sumgayit என்று டைப் செய்யுங்கள்! இவர்கள் செய்த அட்டுழியம் எல்லாம் வந்து விழும்!
ww.time.com/time/specials/2007/article/0,28804,1661031_1661028_1661024,00.html

மறுபடியும் சொல்லுகின்றேன், இது just a sample! இவர்கள் சுடுகாடாக்கிய நகரங்கள் ஏராளம்! நகரங்கள் மட்டுமா??? காடுகள், மலைகள்........கடல்கள்!!!!!!!!!!!!

இப்பேர்ப்பட்ட கொடுமைகளை செய்த ஒரு கும்பலை ஆராதிக்கும் ஒரு கூட்டம் துபாயை பார்த்து சொல்லுகிறது, அது சுடுகாடாம்!!!

சிவப்பு நண்பர்கள் அவர்கள் எழுதிய இதைப்போன்ற பொய் குப்பைகளை படிப்பவர் எல்லோரும் ஒன்றும் தெரியாத குருடர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்! என்ன செய்வது, வேலை ஏதாவது ஒன்று வேண்டுமே!!!!

நன்றி

புரட்சியாளர்களின் சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனத்தில் இறங்கியிருக்கும் அன்பான நண்பர் திரு வினவு மற்றும் பல நண்பர்களுக்கு,

எப்படியும் நான் எழுதியதை நீங்கள் வேண்டாததன்று என்று ஒதுக்கி விடுவீர்கள் என்று தெரிந்துதான் எழுதுகிறேன்!

இப்படித்தான் டைரக்டர் திரு T ராஜேந்தர் எல்லாவற்றையும் செய்வார். அதாவது, கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு, இயக்கம் என்று பல. சிறிது காலத்திற்கு பிறகு, இந்த லிஸ்டில் சேர்ந்தது மற்றுமொரு அடையாளம்! Audience!!! அவரின் படங்களுக்கு அதையும் அவர்தான் செய்ய வேண்டியதாக போய்விட்டது! வேற யாரும் சினிமா கொட்டகைக்கு வர மறுத்துவிட்டனர்!!!!

இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால், பல விதமான கதைகளை எழுதி எழுதி, யாரும் படிக்காததால், இப்பொழுது சினிமா பக்கம் வந்து விட்டீர்கள் போல! T ராஜேந்தரின் நிலைமைக்கு வரும் நேரம் ஏறக்குறைய வந்து விட்டது! என்ன அவர் எடுத்த மொக்கைகளில் பலவற்றை அவரே செய்து கடைசியில் அவர் ஒருவரே அதை பார்க்கும் நிலைமைக்கு வந்தார்!

நீங்களும், பல பல கதைகள் விட்டு, அளந்தது போதாது என்று நினைத்து, புதிய துறையான சினிமா விமர்சனத்தில் வந்து இறங்கியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! கூடிய சீக்கிரம் தனி ஆளாய் உங்கள் பிளாகில் ருத்திர தாண்டவமாட வாழ்த்துக்கள்!

எல்லாம் சரி, இவ்வளவு மும்முரமாக சினிமா விமர்சனம் செய்றீங்களே நீங்கள் இந்த சோவியத் சினிமா எதையாவது பார்த்திருக்கீங்களா?

மத்த மொக்கை சோவியத் படம் எல்லாத்தையும் விட்டுடுவோம் சார். Ivan The Terrible படம் பற்றி கொஞ்சம் பேசுவோமா?

அதாவது, இந்த படம் மிக சிறப்பாக இருந்ததாகவும், ஜார் இவான் வேசளிஎவிச்
என்ற Tsar Ivan IV ஐ மிக சரியாக சித்தரித்ததர்க்காகவும், இந்த படத்தின் இயக்குனர்
செர்கே ஐன்ஸ்டீன்னுக்கு ஸ்டாலின் பரிச வழங்கினார் உங்கள் ஆண்டவர்
ஸ்டாலின்!


எப்படி, இந்த பிற்போக்குதனமான (உங்க மொழியில்) கொலைகார மன்னராட்சி செய்த ஒரு ஜனநாயகமே தெரியாத ஒரு கொடுங்கோலன் பற்றிய படத்தில் சற்று பிழையே இல்லாமல் அந்த மன்னனை பற்றி காட்டியதற்காக தரப்பட்டது இந்த பரிசு.

நிற்க

இது ஆட்டோ ஷங்கரை பற்றி ஒருவர் படமெடுக்கும்போழுது அதை தத்ரூபமாக அருமையாக காட்டினார் என்பதைபோன்று இல்லை! ஆட்டோ ஷங்கரை ஒரு நல்ல மனிதாராக, ஞாயத்திற்கு தான் இந்த கொலைகளை செய்தார் என்பதை அருமையாக காட்டியதற்காக கொடுக்கப்பட்ட பரிசுதான் இது!

சொல்லவருவது என்னவென்றால், மன்னராட்சியை முறிப்போம், அதெல்லாம் பிற்போக்கு, அவர்களெல்லாம் மக்களின் ரத்தத்தை குடித்து கொழுத்த ஆதிக்கவாதிகள் மற்றும் அவர்களால் நடந்த ஆட்சியில் பங்குபெற்றவர் எல்லாம் ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தை சொல்லியே ஆட்சியை பிடித்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், அதிலும் அவர்களின் விடிவெள்ளி ஸ்டாலின், தூக்கி பிடித்ததோ, இந்த இவான் என்ற மன்னனின் சரித்த்ரத்தை!!!!
ஏன் ஸ்டாலின் இந்த படத்தை கொண்டாடினாறேன்றால், இந்த படத்தின் கரு, அதாவது, மற்ற உள்ளநாட்டு சக்திகள் ரஷ்யாவை முறிக்க நினைத்தபொழுது இந்த மன்னன் அதை முறித்து ரஷ்ய சிறப்பை நிலைநாட்டினான் என்று வலியுறுத்தியதால்தான்!

இந்த Tsar Ivan (Ivan the terrible என்றுதான் இவரை அழைப்பார்கள்) எதற்கும் தயங்காத ஆதிக்கவாதி! தன் ஆட்ச்சியை அசைக்க நினைத்த யாரையும் விட்டு வைத்தது இல்லை! ஒரே தண்டனைதான்! சாவு! அதுவும் கூண்டோடு அடித்து கொலை!! போயார்கள் (Boyars) எனப்படும் மன்னராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஜமீன்களை, தனக்கு வேண்டாதவர்களாக கருதி கும்பல் கும்பலாக போட்டு தள்ளினார்! காரணம் (இது வரலாற்றில் பொறிக்கப்பட்டது) எல்லா ஆதிகாரங்களும் மன்னன் இவானிடம் மட்டும் தங்கிவிட்டால் அது மிக மோசமான சர்வாதிகாரமாக ஆகிவிடும் அன்று இவர்கள் கருதியதால்!

சரி விடயத்திற்கு வரும்!

இந்த மோசமான ஒரு சர்வாதிகாரி, ஸ்டாலினிக்கு நல்லவராம்! அதற்குதான் இந்த படத்தின் இயக்குனருக்கு பரிசு!

அதாவது, கம்யூனிஸ்ட்கள், எல்லோரையும் பிற்போக்கு, மட்டம், அயோக்கியத்தனம் எண்டு விமர்சிப்பார்கள், ஆனால் அவர்கள் இதுபோல ஏதாவது செய்திவிட்டு அதற்க்கு சித்தாந்த ரீதியாக ஒரு நொண்டிசாக்கையும் கொடுப்பார்கள்!

சொல்ல வருவது என்னவென்றால், இவர்களின் விமர்சன நேர்மை, தங்களின் அந்த நேர நோக்கையும் தங்களுக்கு அந்த காலகட்டத்தின் தேவையையும் மட்டுமே கருத்தில் கொண்டதாகும்! இவர்களிடம் எல்லா காலங்களிலும் சமமான மற்றும் நேர்மையான ஒரு பதிலையோ, செயல்திரனையோ, வழிமுரையையோ, பதில்களோ எதிர்ப்பார்க்கவே முடியாதோ!

இது மட்டுமா?

ஸ்டாலினும் அவர்களின் சகாக்களும் போட்டுத்தள்ளிய சினிமா இயக்குனர்கள், கவிஞர்கள் மற்றும் நாடகத்துரையினார்களின் பட்டியல் மிக நீளம்!

இதைப்போல ஒரு சரித்திரத்தை தங்கள் பின்னே வைத்துக்கொண்டு, புரட்சி என்ற பெயரில் தங்கள் முன்னோடிகள் செய்தது தவறு என்று சிறிதும் வருத்தப்படாமல், அதையும் புகழ்ந்து பாடி, பொய் சொல்லி, திரித்து, நங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை என்று நாடகமாடும் இந்த கூட்டம், இந்த கோவா திரைப்படம் என்ன, ஒரு மொக்கை படத்துக்கும் விமர்சனம் எழுத தகுதியற்றவர்கள்!

சோவியத்கள் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு, இந்த மாதிரிதான் திரைப்படம் எடுக்கவேண்டும் என்று கட்டளை இட்டு விட்டார்கள்! அந்த வழி முறையின் பெயர் Socialist Realism! அதாவது, எடுத்தால் எங்க propaganda தான், இல்லையேல் ஓடு! இங்கே வாய்கிழிய விமர்சனம் பேசும் நண்பர்கள், இவர்களின் சோவியத் மற்றும் மாவோவிஸ்ட் ஆட்ச்சியில் எந்த மாதிரி சுதந்திரமாக படம் எடுக்க முடிந்தது என்பதையும் கூறினால் இவர்களின் நேர்மையை பாராட்டலாம்!

அதை மறந்து, அல்லது மறைத்து, அதோடு நிற்காமல், நாங்கள் செய்ததுதான் சரி என்று கூசாமல் கதை விட்டுக்கொண்டு, இந்த சுதந்திர நாட்டின் சுதந்திரங்களை முழுதாக அனுபவித்துக்கொண்டே அதையும் தூற்றிக்கொண்டிர்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது!

நல்ல சினிமா விமர்சனம் எழுதராங்காப்பா சாமி!

ஆப்கான் ஆக்கிரமிப்பு போர் : புதை மண்ணில் சிக்கி சீரழிந்து ஊரை விட்டு வீட்டுக்கு வந்த சோவியத் ரஷ்யா

ஆப்கான் ஆக்கிரமிப்பு போர் : புதை மண்ணில் சிக்கி சீரழிந்து ஊரை விட்டு வீட்டுக்கு வந்த சோவியத் ரஷ்யா

திரு வினவு அவர்கள் அமெரிக்காவை தூற்றி எப்படி அந்த நாடு ஆப்கானை நாசமாக்கியது என்று ஒரு பெரிய பொய்யுரை எழுதினார்கள்! அதாவது அவர்களின் as usual நோக்கம், எப்படி அமெரிக்கா எல்லோரையும் நாசமாக்குகிறது மற்றும் சிறுபான்மையினரின் உண்மையான காவலர்கள் நாங்கள் மட்டுமே என்று ஏமாந்தவர்களுக்கு பூச்சுத்த ஒரு ஒரு பக்க கப்சா!

அந்த தலைப்பையே எடுத்து, அதில் அமெரிக்காவை தூக்கிவிட்டு, சோவியத் ரஷ்ய பெயரைப்போட்டு, மற்றும் மத நம்பிக்கையாளர்களை எந்த அளவு இவர்கள் வன்முறையால் நாசமாக்கினார்கள் என்றையும் விலாவாரியாக, ஆதாரங்குளடன் பதித்தேன்!

வினவின் கட்டுரையை படித்து விட்டு இதை படித்தால் முழுதும் புரியும்!

கீழே படியுங்கள்!
--------------

சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை சுமார் எட்டு வருடம் ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களின் மீது ஒரு அநீதியான போரை நடத்தியது. இது நடந்தது (முழு வீச்சுடன்) 1980 முதல் 1988 வரை!

சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் ஆப்கான் ஏகாதிபதியங்களின் இடுகாடு என்று நிருபனமானது இருபது வருடங்களுக்கு முன்னரே! Courtesy - Soviet Russia

வாசகர்களே, நண்பர் திரு வினவு எழுதியதில், அமெரிக்காவை எடுத்தவிட்டு சோவியத் ரஷ்யாவை போட்டு படியுங்கள்! ஜோ பிடேன் மற்றும் ஒபாமாவை தூக்கிவிட்டு, லியோநிட் பிரெஷ்நேவ் மற்றும் யூரி அன்றோபோவ் போன்ற பெயர்களை போடுங்கள்!

அப்பொழுது தெரியும் இந்த கட்டுரையை போட்டவர்களின் நேர்மை!!!!!

ஆப்கான், சிஞ்சியாங், அர்மேனியா, டார்டரிச்டான், செசென்யா - இவை எல்லாம் இஸ்லாமியர் வாழ்ந்த, சோவியத் ஸ்டாலினிஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் மற்றும் மாவோ விஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் சீரழிக்கப்பட்ட நாடுகள்!!

இன்று இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வேடம் போடுகிறார்கள், சிறுபான்மையினரின்
காவலர்கள் என்று! பொய், இமாலய பொய்..... இவர்கள் ஆட்ச்சியில் இல்லை, இருந்தால் தெரியும் இவர்கள் யாரின் காவலர்கள் என்று!

ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோவிஸ்ட்கள் கொன்று போட்டு மற்றும் சீரழித்த இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மத நம்பிக்கையாளர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு!

Cathedral of Christ The saviour in Moscow - Blown away by powerfull bombs - Recorded footage is there in you tube. This was destroyed to build an head quarters for soviets.

According to the report of a journal 'Mir Islam' published from Saint-Petersburg(then the capital of Russia) there were 26279 mosques in Russia in 1912. But according to another report of 'Soviet War News' the number of mosques in Soviet Union decreased to 1312 in 1942 [14. A. Bennigsen and CL. Quelquejay; Islam in The Soviet Union, page 151]. The other mosques were transformed into godowns, clubs or cinema halls showing the excuse of absence or lack of worshippers [15. A. Bennigsen and CL. Quelquejay; Islam in The Soviet Union, page 151].

Within 1930 all Waqf properties of Soviet Union were nationalized. By this action Soviet government destroyed economic backbone of Muslim religious institutions and mosques [18. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149] . After capturing properties of religious organizations, Soviet government targeted 'Shariah Court'. These Shariah courts dealt with marriage, divorce, inheritance and such other matters according to Islamic jurisprudence. Soviet government banned all these Shariah courts in December 1917. At last in 27th September 1927 Soviet government issued a decree by which all Shariah courts were declared invalid [19. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149]. In 1928 Soviet government closed all Muslim religious schools which survived even after loosing their Waqf property [20. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149].

Islamic ideology faced pressure from all corner in 1928. At that time the atheist organization 'Union of Godless Zealots' organized their aggressive propagation programme. They used to raise charge of stealing, bribery and other dishonesty against Muslim Alims. Often they termed them as the agents of Germany and 'rootless parasite'. In 1935 Soviet government banned Hajj pilgrimage of Muslims [21. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union, page 151.]

The first joint study by Polish and Russian historians of the persecution of the Catholic Church during the Communist era has just been published by Warsaw's Apostolicum press. Sentenced as Vatican spies (in Polish only) includes materials from the Soviet Union's secret police archives, as well as documents from the notorious Solovets Islands prison camp. This White Sea camp opened in 1920 on the site of a Russian Orthodox Adj. 1. Russian Orthodox - of or relating to or characteristic of the Eastern Orthodox Church Eastern Orthodox, Greek Orthodox, Orthodox.

The book is the fruit of four decades' work by its editor, Fr. Roman Dzwonkowski, a member of Poland's Pallotine order. In the early 1960s, he started slipping into Soviet territory, using fake family invitations. At the time, most older Russians remembered the great pre-Second World War purges, when Stalin sent millions to their deaths in labour camps and execution chambers.

In 1995, a Russian State Commission, appointed by President Boris Yeltsin confirmed that 200,000 Russian Orthodox priests, monks and nunsMonks and Nuns
were slaughtered in Communist purges before the Second World War. Although most priests were shot and hanged, the commission reported, many died after being crucified on church doors by Communist death squads in the years following the 1917 revolution. In a top-secret message sent in 1922 to the Soviet Politburo, published only in 1993, Lenin urged Communist officials to kill as many "reactionary clergy representatives" as possible

Stalin modified the anti-religion campaign in September 1943, after secret Kremlin talks with three surviving Orthodox Metropolitans. The minutes, published in 1994, showed that all three were living in small flats and buying their food at Moscow markets. Fewer than 20 of the Russian Church's 200 bishops were found alive in the camps and brought to Moscow two weeks later for an orchestrated synod meeting.
The Catholic Church's Mohilev archdiocese, based in St. Petersburg, was home in 1917 to 1.5 million Catholics, mostly ethnic Poles

This page is a list of notable people who are considered, either by others or by themselves, to be ethnically Polish. Names on this list are differentiated from those on List of Poles by including individuals whose Polish status is not entirely clear. , as well as 400 priests from the Latin, Greek and Armenian Catholic rites. All but two of its 1,240 churches and chapels were destroyed or closed over the next two decades. At least 140 priests were shot in 1937-38 alone, leaving only a dozen still at large after the Second World War.

மேல சொன்னது ஒரு சிறிய சாம்பிள்தான். இவர்கள் செய்த அராஜகம், அழித்தொழித்த மத நம்மிக்கயாளர்கள், வழிப்பாட்டு தளங்கள் ஆயிரக்கணக்கானவை!
இவை எல்லாம் இப்பொழுது உலகமெங்கும் வெட்ட வெளிச்சமாயிருக்க, அதைப்பற்றி எல்லாம் இங்கே இந்தியாவில் யாருக்கு என்ன தெரிய போகிறது என்று நினைத்து ஏதோ தாங்கள் சிறுபான்மையினரின் காவலர்களைப்போல நாடகமாடுகின்றனர்!

இது மட்டுமா? இவர்கள் கொன்ற ஆப்ப்கானிய முஜாஹிதீன்கள் (அவர்கள் எல்லாம் தாலிபானோ அல்லது அல் கைதாவோ இல்லை, சாதாரண ஆப்கானிய பிரஜைகள், அதுவும் சோவியத்களின் அராஜகத்தை எதிர்த்த சாதாரண மக்கள்) எவ்வளவு ஆயிரம்!!!

மேல சொன்னதை எல்லாம் கண்டித்துவிட்டு, பின்னர் இவர்கள் மற்றவர்களை விமர்சித்தால் அதை படிக்கலாம், பாராட்டலாம்!!!

நன்றி